Super User Written by  Nov 05, 2016 - 29469 Views

தமிழர் தாயகத்தில் சிவசேனை துவக்கம் அரசியல் சதியா?

இலங்கை மற்றும் இந்திய அரசுகள் தமிழர் தேசிய விடுதலைப்போராட்டத்தின் அடையாளமான தேசியம் தன்னாட்சி என்றவறை அழிப்பதுடன் அதற்கு மாற்றீட்டு அரசியல்கலாச்சாரத்தை உருவாக்க முயற்சி செய்கின்றன. இலங்கை அரசு தமிழர்களின் அரசியல் போராட்டத்தை அடியோடு அழிக்க திட்டம் தீட்டி செயற்படுகின்றது. இந்திய அரசும் அதற்கு துணைபோகின்றது இதுதான் இந்தியாவின் ஈழ மக்கள் தொடர்பான வெளியுறவுக்கொள்கையாகும். இவ்வறு அரசியல் ஆய்வாளர் எழுத்தாளர் கலையழகன் அவர்கள் கூறியுளார்.

உயிரோடை வானொலியில் ஒலிபரப்பாகும் மெய்ப்பொருள் நிகழ்ச்சிவழியாக தனது ஆய்வினைப் பகிர்ந்துகொண்ட அவர் மேலும் கூறுகையில்;
ஈழத்தில் சிவசேனா கட்சி தொடங்கபப்ட்டமை இலங்கை இந்திய அரசுகளின் தமிழ் தேசிய அரசியல் போராட்டத்தினை நசுக்கி இந்தியா போன்று மத, பிராந்திய அரசியல்களை உருவாக்குவதே ஆகும், இதனால் தமிழ் தேசியத்தின் அடையாளம், போராட்டத்தை மெது மெதுவாக சிதைக்கலாம் என்பதே இரு நாடுகளின் திட்டமாகும்.

இது தொடர்பான முழுமையான வடிவத்தினை ஒலிவடிவில் இங்கே கேட்கலாம்.

Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…