இன்றைய செய்திகள்
-
தாயகம் கிளியில் காணிகள் சில விடுவிப்புகிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலாரிடம் இராணுவத்தால்…
-
தாயகம் சட்டவிரோதை மருத்துவமனை சுற்றிவளைப்புவவுனியாவில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவமனை ஒன்று இன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அங்கிருந்த மருந்து வகைகளும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை…
-
தாயகம் காணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்புகாணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களுடன் இரு சட்டத்தரணிகள் மற்றும் இரு அருட்தந்தையர்களும் இணைந்தே அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கவுள்ளனர். இந்தச் சந்திப்பு இன்று…
-
தாயகம் வடக்கு கல்வியமைச்சர் இராஜினாமாவடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா, தனது இராஜினாமாக் கடிதத்தை, கட்சித் தலைமையிடம் இன்றுக் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.தனக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான…
-
தாயகம் கிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்கிளிநொச்சி - கல்லாறு பகுதியில் ஆயுதமுனையில் நாற்பது பவுண் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த கொள்ளைச் சம்பவம்…