செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
ஒட்டு சுட்டான் கற்சிலை மடுவில் நிறுவப்பட்டிருந்த மாவீரன் பண்டார வன்னியனின் சிலையினை சிங்கள படை சிதைத்துள்ளது. நேற்று முந்தினம் அந்த பகுதிக்கு சென்ற மக்கள் இதனை அவதானித்துள்ளனர். இந்த செய்தியினை உடனடியாக அரசாங்க அதிபர் மற்றும் சக்தி வானொலிக்கும் தைரியமாக எடுத்துக்கூறியுள்ளனர்.