Super User Written by  آذار 13, 2017 - 10160 Views

தமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள் நயப்புடைப்பு

பாடசாலை மாண­வி­யு­டன் தவறாகப் பழக முயன்றார் என்று தெரி­வித்து பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த இளை­ஞர் ஒரு­வர் பொது­மக்­க­ளால் நையப் புடைக்­கப்­பட்டு பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.

இந்தச் சம்­ப­வம் நேற்று வவு­னியா வைர­வப்பு­ளி­யங் கு­ளத்­தில் நடந்­துள்­ளது.

குறித்த நபர் வைர­வப்பு­ளி­யங்­கு­ளம், 10ஆம் ஒழுங்கை புளி­யடி வீதி­யில் பாட­சாலை மாண­வி­யு­டன் தகாத முறை­யில் நடந்து கொண்டார் என்று கூறப்­ப­டு­கின்­றது.

இவர் தனி­யார் கல்வி நிலை­யங்­க­ளுக்கு முன் நின்று மாண­வி­க­ளு­டன் பகிடி வதை­யில் ஈடு­பட்டு வந்த நிலை­யில் நேற்று காலை 8.30 மணி­ய­ள­வில் மாணவி ஒரு­வ­ரு­டன் தவறாக நடக்க முயன்­றார் என்று தெரி­விக்­கப்­பட்டே பொது­மக்­கள் அவரைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர்.

அந்த நபர் இரு பிள்­ளை­க­ளின் தந்தை என்று கூறப்­ப­டு­கின்­றது.இது தொடர்­பாக பொலி­ஸார் விசா­ரணை நடத்­து­கின்­ற­னர். விசா­ர­ணை ­யின் பின்­னர் அவர் நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு ­வர் என்று பொலி­ஸார் குறிப் பிட்­ட­னர்.
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • عنوان البريد الإلكتروني هذا محمي من روبوتات السبام. يجب عليك تفعيل الجافاسكربت لرؤيته.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…