Super User Written by  تشرين1 22, 2016 - 20638 Views

யாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (22) வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக்குழுவொன்றும் யாழிற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • عنوان البريد الإلكتروني هذا محمي من روبوتات السبام. يجب عليك تفعيل الجافاسكربت لرؤيته.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…