Face book, Twitter ஆகிய சமூக தொடர்பு தளங்களை இலங்கை கண்காணிக்கும்
திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010
இலங்கைக்கு எதிராக வெளி நாடு மற்றும் உள் நாடுகளில் சதிவலை பின்னப்பட்டு இருப்பதனால் அதி உயர் விழிப்பு நிலையில் இருக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தொலை தொடர்பு ஒழுங்கு படுத்தல் திணைக்களம் ( TRC) கூறியுள்ளது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி














