88 மில்லியன் சமுர்த்தி நிதி மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு - ஊழலிற்கு எதிரான அமைப்பு
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
வழமைக்கு மாறாக ஒரு திட்டத்தினை முன்மொழிந்து அதாவது மக்களிற்கு தெளிவு எனும் பெயரில் திட்டம் ஒன்றினை தீட்டி இந்த பணத்தினை ஒவ்வொரு மாவட்டங்களிலும் செலவழிக்கப்பட்டுள்ளதாக ஊழலிற்கு எதிரான அமைப்பு கூறியுள்ளது. இது தொடர்பான ஆவணங்களையும் அந்த அமைப்பு தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















