விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள், முன் நாள் போராளிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம்
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24, 2009
விடுதலைப்புலி சந்தேக நபர்களை விசாரணை செய்யும் பொறிமுறையில் வெளிப்படைத் தன்மையில்லை என சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னாள் போராளிகள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளின்போது சர்வதேச சட்ட திட்டங்கள் பின்பற்றப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















