மட்டு நகரில் இருந்து படகில் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 22 பேர் கைது
வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
கடலோடிகளின் வரைபடங்கள், உலருணவுகள்,திசை அறி கருவிகள், எரிபொருட்கள்,மருந்துப்பொருட்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் கூறியுள்ளது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















