பொன்சேகா சாகும்வரை உண்ணா விரதம்

ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
தடுப்புக்காவலில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகா உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளார் என அவரது மனைவி அனோமா பொன்சேகா  தெரிவித்துள்ளார்.தன்னுடைய பிள்ளைகளுடன் தொலைபேசியில் உரையாடுவதற்கு அனுமதி அளிக்கப்படவேன்டும் என ஜெனரல் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.