பொன்சேகா கைது இலங்கையின் உள் நாட்டு விவகாரம் - சீனா
ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 14, 2010
அதாவது சீனாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது. இலங்கையில் பொன்சேகா அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டமை அவர்களது உள் வீட்டு பிரச்சினை அதில் நாம் தலையிட முடியாது. அடுத்த நாட்டின் உள் விவகாரங்களில் நாம் தலையிடுவதில்லை என சீனா கூறியுள்ளது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















