தேசியத்தலைவரின் சாரதி திருமலையில் பொலிசாரிடம் சரண்டைந்துள்ளாராம் - சிறிலங்கா பொலிஸ்

ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 1, 2010
Praba
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரத்தியேக சாரதியாக செயற்பட்ட வி.சதிகுமரன்  எனும் போராளி திருகோணமலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக சிறிலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போரின் கடைசிக்கட்டத்தில் அவ்வமைப்பிலிருந்து தான் தப்பிச் சென்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனராம்.