தமக்கு சிறார்களை பிடிக்கும் தேவை தற்போது இல்லையாம் - வி.முரளிதர

ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 7, 2010
அம்பாறையில் சிறார்களை பிடிப்பதாக கூறும் ஐக்கிய நாடுகள் சபையின் குற்ற சாட்டை முரளிதர மறுத்துள்ளார். தமக்கு அவ்வாறான தேவை தற்போது இல்லையென்றும் தாம் அரசியல் நீரோட்டத்தில் கலந்துவிட்டதாகவும் கூறும் முரளிதர அவர்கள் அம்பாறையில் இனிய பாரதி அரசியல் வேலைமட்டுமே செய்கின்றார் எனவும் கூறியுள்ளார்.
இனியபாரதி ஜனாதிபதி அவர்களின் இணைப்பாளராக அங்கு பதவி வகிக்கின் பிரதி நிதி  எனவும், பொது தேர்தலில் ஆழும்கட்சியில் வேட்பாளராக போட்டியிடப்போவதாகவும் கூறியுள்ளார் முரளிதர அவர்கள்.