டக்ளஸ் தனித்து போட்டியிடுவாராம் அவரது செயலர் அறிவிப்பு

திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010
dakku- mahida
அரச துணைக்குழுவான ஈ.பி.டி.பி யின் தலைவர் டக்ளஸ்  அவர்கள் எதிர்வரும் பொது தேர்தலில் தனித்து போட்டியிடுவார் என அவரது செய்தி தொடர்பாளர்  நெல்சன் எதிரிசிங்க   கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ஆழும் கட்சியுடன் சேர்ந்து நின்றதை மக்கள் நிராகரித்திருந்தனர் எனவும் ஆகையால் பொது தேர்தலில் மாற்று முடிவை எடுக்கவேண்டும் என கட்சி முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார் நெல்சன் எதிரிசிங்க.