சரத் பொன்சேகாவுடன் ஒப்பந்தம் எதுவும் இல்லை - சம்பந்தன்
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 2010
அம்பாறையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதே வேளை சரத் பொன்சேகாதான் ஒரு துண்டில் பல விடயங்களை எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தார். அதனை வைத்தே ஒப்பந்தம் என்று மஹிந்த அணி கூறுவதாக சம்பந்தனினாதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















