குடா நாட்டில் மூன்றில் ஒருபகுதி இராணுவ ஆக்கிரமிப்பில்: ஆய்வு

வெள்ளிக்கிழமை, ஜனவரி 13, 2012
army and vegetables
யாழ் குடா நாட்டின் மூன்றில் ஒரு பகுதி சிங்கள ஆக்கிரமிப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 1000 வரையான வீடுகள் உட்பட பொதுமக்களின் சொத்துக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால் 809 குடும்பங்களைச் சேர்ந்த 2,519 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் தமது சொத்துக்கள் மூலமான வருமானங்களை இழந்து நிர்க்கதியாகி உள்ளனர். ஆனால் சிங்களபப்டையும் , அரசாங்கமும் படையினர் பொதுமக்களின் பிரதேசங்களில் இல்லை என கூறிவருகின்றது.


யாழ்ப்பாணத்தில் 435 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. அவற்றில் 153 பிரிவுகளில் பொதுமக்களின் சொத்துக்கள் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதாவது குடாநாட்டின் மூன்றிலொரு பகுதியில் பொதுமக்கள் சொத்துக்கள் படையினரின் வசம் சிக்கியுள்ளன.

படையினர் வசம் உள்ள சொத்துக்களில் 551 வீடுகள், 308 காணிகள் மற்றும் தோட்டங்கள், 60 வியாபார நிலையங்கள் மற்றும் கடைகள் உள்ளடக்கம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இவற்றுள் சில சொத்துக்கள் மட்டுமே அவற்றின் உரிமையாளர்களின் விருப்பத்துடன் படையினருக்கு வாடகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனையவர்கள் தமது சொத்துக்கள் தம்மிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

இன்றைய செய்திகள்

வெள்ளிக்கிழமை, மே 18, 2012
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நிபந்தனையின் அடிப்படையில் சற்றுமுன் பிணையில் விடுதலை
வெள்ளிக்கிழமை, மே 18, 2012
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய செயலாளர் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டதைக்
வெள்ளிக்கிழமை, மே 18, 2012
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில் , சுதந்திர தமிழீழம் நோக்கிய
வெள்ளிக்கிழமை, மே 18, 2012
அமெரிக்கா பறந்துள்ள  வெளி நாட்டு அமைச்சர் பீரிஸ் இன்று ஹிலாரியுடன் பேசுகின்றார். இந்த பேச்சுவார்த்தையில்

வாழும் புலம்

வெள்ளிக்கிழமை, மே 18, 2012
பிரான்சின் வரலாற்றுப் புகழ்மிக்க மனித உரிமைச் சதுக்கத்தில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வு
வெள்ளிக்கிழமை, மே 18, 2012
தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட ரீதியில் சிறீலங்கா அரச படையினால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பினையும்,
திங்கட்கிழமை, மே 14, 2012
முள்ளிவாய்க்காலில் காவு கொள்ளப்பட்ட உறவுகளை நினைவு கூர தமிழர் பண்பாட்டு நடுவம் அழைப்பு விடுத்துள்ளதுடன்
திங்கட்கிழமை, ஏப்ரல் 2, 2012
மலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து தமிழர்கல் உட்பட 24 வெளி நாட்டவர்கல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை, மே 18, 2012
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில் , சுதந்திர தமிழீழம் நோக்கிய
செவ்வாய்க்கிழமை, மே 15, 2012
தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்களைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மற்றுமொரு
புதன்கிழமை, மே 9, 2012
கடந்த ஐந்தாம்  திகதி இதய நோயினால் உயிரிழந்த  தென்னாபிரிக்க அமைச்சரும் தமிழின ஆதரவாளருமாகிய
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 3, 2012
உலகின் பிரபல ரைம்ஸ் சஞ்சிகையின் 2012 ஆண்டுக்குரிய, உலகின் சக்திவாய்ந்த நபர்களுக்குரிய
புதன்கிழமை, மே 16, 2012
அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகளுக்கு 63 இலங்கை அகதிகளுடன் சென்ற படகொன்றை அதிகாரிகள்
புதன்கிழமை, ஏப்ரல் 11, 2012
கடத்தப்பட்டு பின்னர் அவுஸ்ரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்ட குமார் குணரட்னம் தான் கடத்தப்பட்டது குறித்து விளக்கம்
வெள்ளிக்கிழமை, மே 18, 2012
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நிபந்தனையின் அடிப்படையில் சற்றுமுன் பிணையில் விடுதலை
வெள்ளிக்கிழமை, மே 18, 2012
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய செயலாளர் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டதைக்
வெள்ளிக்கிழமை, மே 18, 2012
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில் , சுதந்திர தமிழீழம் நோக்கிய
வெள்ளிக்கிழமை, மே 18, 2012
அமெரிக்கா பறந்துள்ள  வெளி நாட்டு அமைச்சர் பீரிஸ் இன்று ஹிலாரியுடன் பேசுகின்றார். இந்த பேச்சுவார்த்தையில்

நாடுசார் நடவடிக்கைகள்

செவ்வாய்க்கிழமை, மே 15, 2012
சிங்கள காட்டுமிராண்டி கடற்படையினரால்  கொலைவெறியாடப்பட்ட குமுதினிப் படுகொலை நாள் இன்று.பொது
திங்கட்கிழமை, மே 7, 2012
மூன்றுவருடங்களின் பின்னர் வன்னியில் சிறிலங்காப் படைகளின் கொடிய  கொலை வெறியாட்டம் நடந்த இடமான
செவ்வாய்க்கிழமை, மே 15, 2012

 

பிரிகேடியர் சொர்ணம் மற்றும் பிரிகேடியர் சசிக்குமார் ஆகியோரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 20, 2012
ஓப்பற்ற தியாகி அன்னை பூபதி, இனஇருப்பிற்காக நீதிகேட்டுப் போராடி தன் உயிரை அர்ப்பணித்து இருபத்தி நான்கு
வியாழக்கிழமை, பெப்ரவரி 23, 2012
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை
சனிக்கிழமை , மார்ச் 24, 2012
ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவராண்மையானது நிலையான வேலைவாய்ப்புக்களுடாக இலங்கையின்
வியாழக்கிழமை, ஜனவரி 5, 2012
இன்று ஐரோப்பிய ஒன்றிய பிரதி நிதிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் சென்றிருந்தது. அங்கே யாழ் ஆயர் காரியலையத்தில்
சனிக்கிழமை , டிசம்பர் 17, 2011
தாயகத்தில் யுத்த அனர்த்தங்களினால், இயர்க்கை அனர்த்தங்களினால் பாதிப்புற்று, இலங்கையின் வட-கிழக்கு
செவ்வாய்க்கிழமை, மே 15, 2012

 

பிரிகேடியர் சொர்ணம் மற்றும் பிரிகேடியர் சசிக்குமார் ஆகியோரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
சனிக்கிழமை , மே 12, 2012
தனது மனைவி கேமிலாவுடன் ஸ்காட்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து வருகின்ற சார்லஸ், அங்கு பிபிசி டிவி
சனிக்கிழமை , ஜனவரி 21, 2012
வவுனியா, பெரிய குளத்தைச்சேர்ந்த இளம் பெண்ணொருவர் பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார். 
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 2, 2011
யாழ் மாவட்ட மாணவிகள் அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டியில் பல சாதனைகளை
ஞாயிற்றுகிழமை, மார்ச் 4, 2012
சோழர் காலத்துக்கு உரிய சைவ ஆலயம் ஒன்றின் சிதைவுகள் அகழ்வு ஆராய்ச்சி நிபுணர்களால் இந்தோனேசியாவில்
புதன்கிழமை, பெப்ரவரி 1, 2012
வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 19 ம் ஆண்டு நினைவான