கிழக்கில் இருந்து 35 ஊடகவியலாளர்கள் இன்று யாழ் குடாநாட்டிற்கு செல்லவுள்ளது.

சனிக்கிழமை , மார்ச் 6, 2010
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் குடாநாட்டிற்கு செல்லும் இந்த ஊடகவியலாளர்கள் குழுவினர், இரு தினங்கள்  அங்கு தங்கியிருப்பார்கள் என்றும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த ஊடகவியலாளர்கள் குழுவினர் பத்திரிகையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாகவும்  யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.