உலக தமிழர் பேரவையின் ஐந்தாண்டு வேலைத்திட்டம் தொடர்பான செய்தியறிக்கை.

சனிக்கிழமை , மார்ச் 6, 2010
சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதார தடை, போர்க்குற்ற நடவடிக்கை ஆகியவற்றுடன் தமிழர்களிற்கான தன்னாட்சி அதிகாரத்தினை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம் உலக தமிழர் பேரவையினால் முன்னெடுப்பு. இது தொடர்பான பத்திரிகை குறிப்பினை உலக தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது. அதன் வடிவம் கீழ் வருமாறு.
இணைப்புபருமன்
GTF - Press Release_March 2010.pdf539.31 KB