இரஸ்யா 300 மில்லியன் டொலர் ஆயுத உதவியினை இலங்கைக்கு வழங்குகின்றது.
சனிக்கிழமை , பெப்ரவரி 6, 2010
மேற்படி இரு ஒப்பந்தங்களையும் இரஸ்யாவுக்கு செல்லும் மஹிந்த இன்று கிரெம்ளின் மாளிகையில் கையெழுத்து இடுவார் என கூறப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் மஹிந்த இரஸ்யாவுக்கு தனது பயணத்தினை மேற்கொள்வதும் அத்துடன் ஆயுத கொள்வனவில் ஈடுபடுவதும் இந்தியா , அமெரிக்க உட்பட்ட மேற்குலகத்திற்கு பேரடியாகவே பார்க்கப்படுகின்றது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி














