இன்று உலக தமிழர் பேரவை மா நாட்டில் டேவிட் மில்லிபான்ட் உரையாற்றுவார். இலங்கை அரசு எதிர்ப்பு
புதன்கிழமை, பெப்ரவரி 24, 2010
இதேவேளை, பிரிட்டனில் இன்று நடைபெறவிருக்கும் உலக தமிழ் பேரவையின் மாநாட்டில் டேவிட் மில்லிபான்ட் உரையாற்றவிருப்பதாக பிரிட்டிஷ் வெளிவிவகார அலுவலகம் தெரிவித்தது.இதே நேரம் இலங்கை அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















