அமெரிக்க அரசு திணைக்களத்திற்கு பேச்சு எழுதி கொடுப்பதற்கு ஆட்தேவை - சிங்களவர் கிண்டல்

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 6, 2009
US parliament
அமெரிக்க அரசு தி|ணைக்களம் அண்மையில் பாலியல் குற்றம் தொடர்பாக சிறிலங்கா பற்றி இரண்டு அறிக்கைகளுக் மூன்று வியாக்கியானங்களும்  விட்டுள்ளன இவை ஒன்றுடன் ஒன்று முரண்படு காணப்படுகின்றன. இந்த அறிக்கைகள் ஹிலாரி கிளிங்ரன் மற்றும்  மெலானி வெரேர் ஆகியோரினால் விடப்பட்டுள்ளது. ஒருவர் அமெரிக்காவின் அரசு துறை செயலர், இன்னொருவர்  பெண்கள் விவகாரங்களுக்கான பொறுப்பானவர். ஆகவே அரசு துறை செயலகத்திற்கு உரை எழுதுவதற்கு நல்ல ஆட்கள் இல்லை என சிங்கள நாளிதள் கிண்டலடித்துள்ளது.

அதாவது  ஹிலாரி கிளிங்ரன் அவர்கள் பாலியல் துன்புறுத்தல் இலங்கையிலும் ஓர் போர் ஆயுதமாக பாவிக்கப்பட்டது என குறிப்பிட்டார். பின்னர் அப்படி கருத்துப்பட அம்மா சொல்லவில்லை என சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்தார். அதன் பின்னர் மெலானி அவர்கள் 2006- 2009 இடையில் அவ்வாறு நடக்கவில்லை என கூறினார். ஆனால் இவர் சுமார் 5 மாதங்களுக்கு முன்பு இலங்கையில் ஆயுத குழுக்கள் அவ்வாறு ஈடுபட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். எனவே இவ்வாறாக மாறி மாறி அறிக்கை விடுகின்றனர். இவர்கள் வயது போன பெண்கள் என்பதால் ஞாபக மறதி இருக்கலாம் எனவே மல்ல உரை எழுதுபவர் தேவை என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.