வவுனியா நிருபர்

Stories from வவுனியா நிருபர்

வெள்ளிக்கிழமை, யூலை 23, 2010
ஐ.நா. செயலர் பான் கீ மூன், இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டு வருவதால் அவருக்கு தகுந்த பாடம் கற்பிக்கச் சந்தர்ப்பம்
வியாழக்கிழமை, யூலை 22, 2010
கிளி முன்னாள் அதிபரும் தற்போதைய வடமாகாண ஆளுனர் சந்திரசிறியின் பதில் செயலாருமான இராச நாயகம்
திங்கட்கிழமை, யூலை 5, 2010
இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளிற்கிடையிலுமான உறவுகள் மேலும் முறுகல் நிலையினை எட்டியுள்ளன.  ஓமந்தை சோதனைச்சாவடி
சனிக்கிழமை , யூன் 19, 2010
வெளி நாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பொறுப்பாக இருக்கும் போது கேகலிய ரம்புக்வெல மில்லியன் கணக்கான தொகைகளை மோசடி
செவ்வாய்க்கிழமை, யூன் 15, 2010
டக்ளஸ்  மீது நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பத்திரிகைகள் மூலம்தான் தமக்குத் தெரிய வந்தது என்று
வெள்ளிக்கிழமை, யூன் 11, 2010
வவுனியா, பாவற்குடாச் சேனைப் பிர தேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான காட்சிகள் அடங்கிய வீடியோப் படங்களை கையடக்கத் தொலைபேசியில்
செவ்வாய்க்கிழமை, மே 18, 2010
தமிழர் விடுதலைப் போரின் ஆதார பூமியாக இறுதிவரை விளங்கிய வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழ்ந்த ஐந்து இலட்சத்திற்கும்
செவ்வாய்க்கிழமை, மே 11, 2010
மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவரை இன்று காலை 7.30 மணியளவில் மன்னார்
ஞாயிற்றுகிழமை, மே 9, 2010
34 வயது இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டை, சங்கரத்தையில் வீட்டிலிருந்த போது வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதவர்கள் அழைத்துச் சென்று
வியாழக்கிழமை, மே 6, 2010
மட்டக்களப்பு களுதாவளையில் வைத்து நேற்று 10 ஆம் ஆண்டு மாணவி கடத்தப்பட்டார். கடத்தி செல்லப்பட்ட மாணவியியை மறைவிடம்
திங்கட்கிழமை, ஏப்ரல் 12, 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தேசியப் பட்டியல் மூலம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கக்கூடிய வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
வியாழக்கிழமை, ஏப்ரல் 8, 2010
வவுனியா தடுப்பு முகாமில் இருந்து வாக்களிக்க சென்ற மக்களின் பஸ் வண்டிகளை  ரிசாட் பத்தியூனின் அடியாட்கள் வழி மறித்து வாக்களிக்க விடாமல் தடுத்துள்ளனர்.
புதன்கிழமை, மார்ச் 17, 2010
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அயோக்கியத்தனமான செயற்பாடுகளை நாட்டிற்கும், உலகிற்கும் அம்பலப்படுத்து வதற்கான தனது முயற்சிகளைத் தான் கைவிடப் போவதில்லை
சனிக்கிழமை , மார்ச் 13, 2010
ஒருங்கிணைந்த இலங்கைக்குள் இந்தியாப்வில் இருப்பது போன்றான ஆட்சியினை கூட்டமைப்பு கோரியுள்ளது. இதற்கு சமஷ்டி சொல்லினை போட்டு திம்பு கோட்பாடுகளையும் புகுத்தி சாம்பாராக்கி தமிழ் மக்களிடம் ஆணை கேட்கின்றது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் நேற்று பிள்ளையானை கொழும்பில் வைத்துச் சந்தித்தார்.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
தற்போது தேர்தல் காலம் என்பதனால் அரசாங்கத்துடன் தமிழர் பிரச்சினைகள் பற்றி பேச முடியாது என்று நிருபாமா ராவ் சம்பந்தன் குழுவினருக்கு கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010
நாட்டின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு பிக்குகள் குழாம் கண்டியில் எதிர்வரும் 18 ம் திகதி கூடுகின்றன.
திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கருத்து வெளியிட்டுள்ளார் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க.
வியாழக்கிழமை, பெப்ரவரி 4, 2010
மஹிந்த இராசபக்‌ஷவினை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக இதுவரை 37 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பிரிகேடியர், கேணல் உட்பட பல உயர் அதிகாரிகளும் அடங்குவர்.