வவுனியா நிருபர்

Stories from வவுனியா நிருபர்

வியாழக்கிழமை, மார்ச் 11, 2010
தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் முகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். குடாநாட்டிற்குச் வரவுள்ளார்
வியாழக்கிழமை, மார்ச் 11, 2010
கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் நேற்று வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
வியாழக்கிழமை, மார்ச் 11, 2010
2010 ஆம் ஆண்டிற்கான தைரியமிகு பெண்மணிக்கான விருது இலங்கையைச்சேர்ந்த ஜென்ஸிலா மஜீத் என்பவருக்கு கிடைத்துள்ளது
புதன்கிழமை, மார்ச் 10, 2010
இன்று ஊனமுற்ற போராளிகளை விடுவிப்பதாக அரசாங்கம் கூறியதனால் பெற்றோர்கள் அவர்களை பொறுப்பெடுக்க சென்றனர். ஆனால் இன்று முன்னர் கூறியது போன்று விடுவிக்கப்படவில்லை.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
தெல்லிப்பழையில் ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்திய சாலை ஆகியன அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
மன்னார் சந்தை பகுதியில் வர்த்தர் ஒருவர் ஒட்டுக்குழுவினரால் தாக்கப்பட்டமையை கண்டித்து  நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார்
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
சீன உதவியினால் நடைமுறைப்படுத்தப்படும் நுரை சோலை அனல் மின் நிலையம் தீ வைப்பிற்கு உள்ளாகியது.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
ஒட்டு சுட்டான் கற்சிலை மடுவில்  நிறுவப்பட்டிருந்த  மாவீரன் பண்டார வன்னியனின் சிலையினை சிங்கள படை சிதைத்துள்ளது. நேற்று முந்தினம் அந்த பகுதிக்கு சென்ற மக்கள் இதனை அவதானித்துள்ளனர். இந்த செய்தியினை உடனடியாக அரசாங்க அதிபர் மற்றும் சக்தி வானொலிக்கும் தைரியமாக எடுத்துக்கூறியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
நாளை 10 ஆம் திகதி 11.30 மணியளவில் செட்டிக்குளம் முகாமில் இருந்து ஊனமுற்ற போராளிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நீதிமன்ற குழுவை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி நியமிப்பார்
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் அமைக்க, இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் கூறியதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
வன்னியில் அவசர அவசரமாக கட்டப்பட்ட இராணுவ சின்னங்கள் மீண்டும் இடிக்கப்பட்டு  மீழ கட்டப்படுகின்றன.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
சமுர்த்தி நிவாரண நிதி திட்டத்தில் இருந்து 88 மில்லியன் ரூபா நிதியினை மஹிந்தவின் பிரச்சாரத்திற்கு அதன் பணிப்பாளர் பயன்படுத்தியுள்ளார்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
உலக தமிழர் பேரவையின் போராட்டங்கள் பிரச்சாரங்களை இலகுவாக புறக்கணிக்க முடியாது என பொது நிர்வாக அமைச்சர் கலா நிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
தமிழீழ தேசிய தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின்  தாயார் பார்வதி வேலுப் பிள்ளை வெளிநாட்டுக் நேற்று பயணமானார்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு மருத்துவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊனமுற்ற முன்னாள் போராளிகளில் 500 பேர் எதிர்வரும் தினங்களில்
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
சிறிலங்காவின் வெளி நாட்டு அமைச்சர் ரோகித போகொல்லாமவின் மூத்த மகனிற்கு ஐ. நாவில் வேலை எடுக்க  நம்பியாரின் சிபார்சினை கேட்டுள்ளார் போகொல்லாம.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
இலங்கையில் மனித உரிமைகள், போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகள் தாமதமாகின்றன. இழுத்தடிக்கப்படுகின்றன.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் குடாநாட்டிற்கு செல்லும் இந்த ஊடகவியலாளர்கள் குழுவினர்,