வட அமெரிக்க நிருபர்

Stories from வட அமெரிக்க நிருபர்

வெள்ளிக்கிழமை, யூலை 30, 2010
கோத்தபாயவின் உத்தரவின் பேரில் போர்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சிலரை
வெள்ளிக்கிழமை, யூலை 23, 2010
1983 யூலை திட்டமிட்ட சிங்கள அரசின் தமிழின படுகொலையில் ஆயிரக்கணக்கான
ஞாயிற்றுகிழமை, யூலை 18, 2010
கனடாவில் ஒட்டாவில் இயங்கி வந்த இலங்கை அகதிகளுக்கான  நிவாரண உதவி அமைப்பு எனும் அறக்கட்டளை
செவ்வாய்க்கிழமை, மே 18, 2010
115 பிரதி நிதிகளைக்கொண்ட நாடு கடந்த அரசாங்கத்தில் 85 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாடு
திங்கட்கிழமை, மே 17, 2010
ரொறொன்ரோ பல்கலைக்களக (ஸ்காபரோ வளாகம்) தமிழ் மாணவர்கள், மே படுகொலைகளை நினைவுகூரும்
சனிக்கிழமை , மே 15, 2010
கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கனேடிய நாடாளுமன்றத்தினுள்ளே ஈழத்தமிழர் படுகொலையை நினைவு கூரும் மே
சனிக்கிழமை , மே 15, 2010
கடந்த ஆண்டு வார்த்தைகளால்  வர்ணிக்க முடியாத பாரிய  இனப்படுகொலையை ஸ்ரீலங்கா அரசாங்கம்  தமிழர்கள் மீது 
செவ்வாய்க்கிழமை, மே 4, 2010
தமிழீழ வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத  துன்பங்கள் தமிழர் மீது திணிக்கப்பட்ட துயரங்கள் நிறைந்த மாதம் மே மாதமாகும்.
சனிக்கிழமை , ஏப்ரல் 3, 2010
“தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்னெடுக்கும்
திங்கட்கிழமை, மார்ச் 29, 2010
“தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” என்ற தமிழ்த்தேசியக் கொள்கையுடன்
புதன்கிழமை, மார்ச் 17, 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தேசம், சிங்களவர்களின் தேசம் என்ற அடிப்படையில் போட்டியிட்டு வருவதாக, கனடிய தமிழர் பேரவையின்
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
தமிழர்களின் தேசியம் தாயகம் சுயநிர்ணய உரிமை என்பவற்றை கோசமாகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு சொல்கின்றதே அல்லாமல்
சனிக்கிழமை , ஜனவரி 23, 2010
இரு கனேடிய தமிழர்களுக்கு அமெரிக நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. ஒருவருக்கு 26 வருடங்களும் இன்னொருவருக்கு 14 வருடங்களும் இவ்வாறு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை, ஜனவரி 15, 2010
கனடாவுக்கு சென்ற ஓசியான் லேடி கப்பலில் 76 பேரில் பலர் கட்டம் கட்டமாக விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர் தெரிந்ததே. இறுதியாக 25 பேர் விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் என தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
ஞாயிற்றுகிழமை, டிசம்பர் 20, 2009
கனடாவில் நேற்று நடந்து முடிந்த இறைமையுள்ள தமிழீழத்திற்கான வாக்கெடுப்பில்  ஒவ்வொரு நிலைஅயத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 18, 2009
இலங்கையில் சமாதான சூழல் காணப்படுவதுடன், பாதுகாப்பு நிலைவரம் சீரடைந்துள்ளதால் கனடா அரசு இலங்கை தொடர்பாக  பேணிவந்த சுற்றுலாப் பயணிகளுக்கான பிரயாணக்கட்டுபாடுகளைத் தளர்த்தியுள்ளது.
வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2009
கனடாவில் கனேடிய தமிழ் மக்களால் இறைமையுள்ள தமிழீழ சுதந்திர தேசத்திற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் சனி கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 9 மணிவரை இந்த வாக்கெடுப்பு இடம்பெறும் என தேர்தல் குழு அறிவித்துள்ளது.
புதன்கிழமை, டிசம்பர் 16, 2009
இலங்கையில் இறுதிபோரின்போது அரசினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்குற்றம், மனித உரிமை மீறல்களுக்கு  ஐ. நா விசாரணைகளை மேற்கொள்ளும் போது அதற்கான முழு ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் அமெரிக்கா வழங்கும் என அந்த நாட்டின் பொதுமக்கள் விவகாரத்திற்கான துணை செயலர் பிலிப் ஜே.கிரவ்லி தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 15, 2009
இறுதிபோரின்போது புலிகள் சரணடைவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்திருந்தனர் என்றும் அது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தாம் தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தினை இலங்கை தரவில்லை அல்லது நேரம் போதுமாக இருக்கவில்லை என கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 15, 2009
இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதியே யுத்தக் குற்றங்கள்  இடம் பெற்றமையை ஏற்றுக்கொண்டுள்ளதால் அதனை அடிப்படையாக வைத்து,  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும்,  அவரது அதிகாரிகளையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச சமூகம் விசாரிக்கவேண்டும் என்று கனடா வின் தமிழ்க் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.