மலேசிய நிருபர்

Stories from மலேசிய நிருபர்

செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
ஆஸ்திரேலியாவிலுள்ள  கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இலங்கை அகதிகளில்   விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்டத்துறையில் பணியாற்றிய பெண்மணி ஒருவர்
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னரும், ஆஸ்திரேலியாவுக்கு  அரசியல் புகலிடம் கோரி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை, மார்ச் 5, 2010
அவுஸ்ரேலியா அரசாங்கம் சிறிலங்கா மீது அதிக இராஜதந்திர அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என அவுஸ்ரேலிய கத்தோலிக்க ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
தமிழர் பிரச்சினைக்கு எல்லா சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வு தேவை என இந்தியா கூறியுள்ளது.
வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
சிறிலங்காவில் உலகவங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐ.எம்.எஃப் ஆகியவற்றின் கடன் உதவிகளை விட சீனாவின் கடனுதவி அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 2, 2010
இந்தோனேசியாவில் யாவா தீவில் ஜோக் ஜகார்த்தாவில்  அமைந்துள்ள இஸ்லாமிய பல்கலைகழகத்தில் இரு இந்துகோவில்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை , பெப்ரவரி 27, 2010
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வு துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் உட்பட பலர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
திங்கட்கிழமை, பெப்ரவரி 22, 2010
75 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஈழம் இன்று 15 கிலோமீட்டராக சுறுங்கிவிட்டது.   ஈழமண் பறிபோனது. தமிழ் ஈழத்தில் மண்ணை இழந்துவிட்டோம். 
ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 21, 2010
சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய தமிழ் இளைஞர்கள் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளின் நம்பகத் தன்மை குறித்து அமெரிக்க நிறுவனம் ஓன்று ஆய்வு நடத்தி உண்மை என நிரூபணம் ஆகிய நிலையிலேயே மேலதிக விசாரணை கோரப்பட்டுள்ளது.
ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 14, 2010
பொன்சேகா கைது தொடர்பாக பல நாடுகள் கட்டம் கட்டமாக கருத்து தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையில் சீனாவும் தனது கருத்தினை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை , பெப்ரவரி 13, 2010
போர் குற்றம் தொடர்பில் இலங்கை உள் நாட்டிலேயே விசாரணை செய்வதில் ஐக்கிய நாடுகள்சபை நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என நவ்வி பிள்ளை கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010
முள்ளி வாய்க்காலில் இறுதி நேரத்தில் பாதுகாப்பு வலயத்திற்குள் வைத்து 40,000 வரையிலான மக்கள் கொல்லப்பட்டனர். http://www.youtube.com/user/Eelanatham#p/a/u/2/OSy5SkU067Q
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010
பிரித்தானியாவிற்கு கல்வி கற்க செல்லும் மாணவர்கள் அதற்காக விசா  பெறும் முறையில் பிரித்தானிய நாடு சில புது விடயங்களை சேர்த்துள்ளது.
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010
பொன்சேகாவின் கைது தொடர்பிலும் அவரது குற்ற சாட்டு தொடர்பாகவும் இலங்கை சட்ட ரீதியான முறைமைகளை பின்பற்றும் என இந்தியா கூறியுள்ளது.
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010
பொன்சேகா இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்படுவார். அவர் குற்றம் இழைத்துள்ளார். அவருக்கு ஐந்து வருடம் சிறை வழங்கப்படலாம். இவ்வாறு கோத்தபாய கூறியுள்ளார்.
வியாழக்கிழமை, பெப்ரவரி 11, 2010
விசாரணையற்ற கொலைகள், தன்னிச்சையான மரண தண்டனை நிறைவேற்றங்கள் தொடர்பான ஐக்கியநாடுகள் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரனின் சமீபகால
ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 7, 2010
உலகத்தமிழர்கள் தம்மை எவரும் தொடுவதற்கு அனுமதிக்க முடியாதவாறு ஒன்றுபட்டு நிற்க வேண்டும். சிங்கப்பூரைச் சேர்ந்த சிவகாமிதேவி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சனிக்கிழமை , பெப்ரவரி 6, 2010
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இலண்டன் வந்துள்ளார். நேற்று முந்தினம் வந்துள்ள சம்பந்தன் அவர்கள் தனது சகோதரரின் மரணக்கிரிகைகளில் கலந்து கொள்வதுடன் தனது கொள்கைகளுக்கு ஆதரவான புலம் பெயர் மக்களில் சிலரையும் சந்திப்பார் என இலண்டன் செய்திகள்  தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 5, 2010
முறையான காரணங்கள் இன்றி அவுஸ்ரேலிய பொலிசார் ஈழத்தமிழ் செயற்பாட்டாளர் ஒருவரை துப்பாக்கி முனையில் கைது செய்தமையினை அவுஸ்ரேலிய நீதிமன்றம் கண்டித்துள்ளது.
புதன்கிழமை, பெப்ரவரி 3, 2010
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமி‌ழ் அக‌திக‌ள் மீது காவல் துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் கண்டனத்திற்குரியது என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.