திருமலை நிருபர்

Stories from திருமலை நிருபர்

ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 15, 2010
திருமலை நகரசபைத் தலைவர் சண்முகராஜா கௌரிமுகுந்தன் அப்பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 3, 2010
தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவிடமிருந்து
சனிக்கிழமை , யூலை 17, 2010
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு மாகாணம்  சிங்களப்படைகளினால்
புதன்கிழமை, யூன் 2, 2010
திருகோணமலை மாவட்டத்தில் கங்குவேலி, ஒட்டு, படுகாடு ஆகிய பிரதேசங்களில் வயல் நிலங்கள் அத்துமீறி அபகரிக்கப்பட்டுள்ளதாக
சனிக்கிழமை , மே 29, 2010
திருகோணமலை மாவட்டம் நிலாவெளிப்பகுதியில் காண்டீபன் எனும் 17 வயது மாணவன் கடத்தப்பட்டுள்ளார் என தெரிய வருகின்றது.
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2010
திருகோணமலை ஈச்சிலம்பற்று பிரதேச செயலர் பிரிவில் குடியேறிய தமிழ் மக்களுக்கு இதுவரை எந்தவிதமான நிவாரண நடவடிக்கைகளோ
புதன்கிழமை, ஏப்ரல் 21, 2010
திருமலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகின இலங்கை தமிழரசு கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.
புதன்கிழமை, ஏப்ரல் 7, 2010
“தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமைகொண்ட தேசம்” என்ற கொள்கை முன்வைத்து தேர்தலில் போட்டியிடும்
புதன்கிழமை, மார்ச் 31, 2010
தமிழ் மக்களும், தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் தலைமைகளும் பிரதேசவாதங்களை மறந்து தமிழ்த் தேசியத்திற்காகவும், தேசியக் கொள்கைகளுக்காகவும்
சனிக்கிழமை , மார்ச் 27, 2010
தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு முன்வைத்துள்ள ஒஸ்லோ பிரகடன தீர்வுத் திட்டத்தை ஏற்க முடியாது எனவும், திருகோணமலை மக்கள் கொள்கையுடன்
சனிக்கிழமை , மார்ச் 27, 2010
திருக்கோணமலைத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் பற்றி பலராலும் பெரிதும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவதால், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள்
செவ்வாய்க்கிழமை, மார்ச் 23, 2010
வன்னியில் போர் நடைபெறும் போதும், போர் நடக்கும் போது ஆயிரக்கணக்கான மக்கள் திருமலைக்கு கப்பலில் கொண்டுவரப்பட்டபோதும்
சனிக்கிழமை , மார்ச் 20, 2010
“தமிழ் மக்கள் - தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" த.தே.ம.முன்னணியின் தேர்தல் அறிக்கை
வெள்ளிக்கிழமை, மார்ச் 19, 2010
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்” திருகோணமலை மாவட்டத்துக்கான  பொதுக்கூட்டம் இன்று வெள்ளி கிழமை  காலை மூதூர் பிரதேசத்து
புதன்கிழமை, மார்ச் 10, 2010
ஆசிய அபிவிருத்தி வங்கி வடக்கு கிழக்கு போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நிர்மாணிக்க 12. 5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
திங்கட்கிழமை, நவம்பர் 30, 2009

திருகோணமலையில் மீனவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் மூன்று கடற்படையினரை பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர் எனத் தெரி விக்கப்படுகிறது. கொட்டியாரக்குடா துறைமுகத்தில் கடமையாற்றிய கடற்படை வீரர்களையே, சீனன்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வியாழக்கிழமை, நவம்பர் 19, 2009

வாகரைப்பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.அங்கு பீரங்கிகளுக்காகப் பயன்படுத்தப்படும் வெடி பொருள்கள் 159  மேல் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்தனர். 

வியாழக்கிழமை, நவம்பர் 19, 2009
எதிர்வரும் க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு பாடசாலை ஊடாக தோற்றவுள்ள தமிழ் மாணவர்கள் தத்தமது பாடசாலை ஊடாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ள போதிலும் வடக்கு கிழக்கு பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட மாணவர்களின் விண்ணப்பங்கள் மீளவும் பாடசாலைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வியாழக்கிழமை, நவம்பர் 5, 2009

சிங்கள அரசு அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு சட்ட விரோதமாக அவுஸ்ரேலியா செல்லும் அகதிகள் விடயத்தில் ஒரு சூழ்ச்சிகரமான திட்டத்தினை கொடுத்திருந்தது. ஆனால் அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவான் அதனை நிராகரித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 3, 2009

சிங்கப்பூர் எதிர்கட்சி முக்கிய தலைவர்களில் ஒருவரும், பிரபல வர்த்தகருமாகிய பல்தெவ் நாயிடு வயது 47, இவர் கடந்த செப்டெம்பர் 22 ம் திகதி சிங்கபூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். விடுதலைப்புலிகளுக்கு ஆயுத தரகராக கடமை ஆற்றினார் என்ற அமெரிக்காவின் தகவல்களை அடிப்படையாக வைத்து அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கவே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.