தமிழீழ நிருபர்

Stories from தமிழீழ நிருபர்

திங்கட்கிழமை, யூலை 5, 2010
கரும்புலிகள் மண்ணின் மீட்பிற்காக தம்மை அர்ப்பணித்த தற்கொடையாளர்கள். கரும்புலிகள் மனித குலத்திற்கு எதிரானவர்கள் அல்ல மாறாக
ஞாயிற்றுகிழமை, யூலை 4, 2010
மஹிந்த அரசு வெளியில் சிங்கள மக்களிடம் தம்மை ஓர் அனைத்துலகத்திற்கு அடிபணியாத தலைமைத்துவம்
செவ்வாய்க்கிழமை, யூன் 29, 2010
சிங்கள அரசின் முயற்சிகள் அனைத்தும் கபட நோக்கம் கொண்டவை; உரிமை போரை ஒட்டுமொத்தமாக நசுக்க நடாத்தும்
திங்கட்கிழமை, மே 17, 2010

எதிரியின் சூழ்ச்சிக்குள் சிக்குண்டு போகாமல் அனைத்து நாடுகளிலும் உள்ள செயற்பாட்டாளர்கள், அரசியலாளர்கள், தாயகத்தில்

வியாழக்கிழமை, ஏப்ரல் 29, 2010
கடந்த இரவினை பசியோடும்பட்டிணியோடும், காயமடைந்தவர்களின் முனகலோடும்  கொல்லப்பட்ட உறவுகளிற்காக அழும் அலறலோடும்
ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 25, 2010
23.04.2010 பாதுகாப்பு வலையத்தில் தொடர் விமான தாக்குதல்
23 ஆம் திகதி காலை தொடக்கம் இலங்கை விமானப்படை, தரைப்படை மற்றும் கடற்படையினர் தமது கனரக தாக்குதல்களை நிறுத்தவில்லை மக்கள் வெளியேறாமல் தடுப்பதற்காகவும் கணிசமான மக்களை கொன்று காயப்படுத்திலிற்கு உள்ளாக்குவதற்காகவும் தொடர்ந்து தாக்குதலினை மேற்கொ|ண்டவண்ணம் இருந்தனர்.
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2010

காலை இலங்கை நேரப்படி சக்தி எவ்.எம். வானொலியில் ஜி.எ.டி நேரம் 9 மணியளவில் நேயர் விருப்பபடி இடைக்கால பாடல்கள்  ஒலிபரப்பபட்டுக்கொண்டிருந்தன.

சனிக்கிழமை , ஏப்ரல் 17, 2010
கடந்த 2010 ஏப்பிரல் 08 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் விட்டுக்கொடுக்க முடியாத அடிப்படை அரசியல்
திங்கட்கிழமை, ஏப்ரல் 12, 2010
எழுச்​சி​மிகு சக்​தி​யாக தமி​ழின மக்​களை ஒன்​று​ப​டுத்​தவே 'நாம்  தமி​ழர்' இயக்​கம் அர​சி​யல் கட்​சி​யாக மாறு​கி​றது என்​று கூறியுள்ளார் இயக்குனர் சீமான்.​​
சனிக்கிழமை , ஏப்ரல் 10, 2010
தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன இந்த முடிவுகள் பொதுவான சில முடிவுகளையும் சிறப்பான சில முடிவுகளையும் கூறி நிற்கின்றது.
வியாழக்கிழமை, ஏப்ரல் 8, 2010
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கடந்த 5-4-2010 அன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.
ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 4, 2010
ஐந்து வருடத்தின் பின்னர்தான் எங்களை விடுவாங்களாம் என்று இஞ்ச முகாமில கதைக்கிறாங்கள். உங்க என்னெண்டு கதைக்கிறாங்கள்?
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 2, 2010
தமிழீழ தாயகத்தில் தமக்கு எட்டிய வழிகளில் எதையாவது பெறுவோம் அல்லது தம்மால் இயன்ற வழிகளில் எதையாவது செய்வோம்
திங்கட்கிழமை, மார்ச் 29, 2010
என்றுமே மாறாத புன்சிரிப்பு,இலட்சியத்தில் உறுதி,யாரையும் மனம் நோகப்பண்ணாத பண்பு,இலகுவாக யாரையும் உள்வாங்கும் திறமை
ஞாயிற்றுகிழமை, மார்ச் 28, 2010
முள்ளிவாய்கால் இறுதிக்கட்ட போரைத் தொடர்ந்து மக்களும் போராளிகளும் பெரும்திரளாக வெளியேறியபோது இவர்களில்
வெள்ளிக்கிழமை, மார்ச் 26, 2010
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக காந்திய வழியிலே போராடிய ஈழத்துக் காந்தியே அண்ணன் திலீபன்.
வெள்ளிக்கிழமை, மார்ச் 26, 2010
தமிழ் நாட்டில் இருந்து தப்பிவேறு நாடுகளிற்கு செல்ல முற்பட்ட 23 ஈழத்தமிழர்களை தமிழ் நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.
புதன்கிழமை, மார்ச் 24, 2010
தமிழீழத்தில் இந்திய ஆக்கிரமிப்பு காலகட்டத்தில் இந்திய அரசின் முன் ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து, நீராகாரம் இன்றி உண்ணாவிரதம்
ஞாயிற்றுகிழமை, மார்ச் 14, 2010

யாழ் குடா நாட்டின் சில புத்தி சீவிகள், சம்பந்தன் தலைமையிலான குழு, சில ஊடகவியலாளர்கள் ,பத்திரிகை நிறுவனம் தம்மால் இயன்றளவு இணக்க அரசியலுக்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

ஞாயிற்றுகிழமை, மார்ச் 14, 2010
இலங்கையில் போர்குற்றம் தொடர்பில்  ஆலோசனை வழங்க குழு அமைப்பதனை பான்கி மூன் பிற்போட தீர்மானித்துள்ளார்.