23.04.2010 பாதுகாப்பு வலையத்தில் தொடர் விமான தாக்குதல் 23 ஆம் திகதி காலை தொடக்கம் இலங்கை விமானப்படை, தரைப்படை மற்றும் கடற்படையினர் தமது கனரக தாக்குதல்களை நிறுத்தவில்லை மக்கள் வெளியேறாமல் தடுப்பதற்காகவும் கணிசமான மக்களை கொன்று காயப்படுத்திலிற்கு உள்ளாக்குவதற்காகவும் தொடர்ந்து தாக்குதலினை மேற்கொ|ண்டவண்ணம் இருந்தனர்.
யாழ் குடா நாட்டின் சில புத்தி சீவிகள், சம்பந்தன் தலைமையிலான குழு, சில ஊடகவியலாளர்கள் ,பத்திரிகை நிறுவனம் தம்மால் இயன்றளவு இணக்க அரசியலுக்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர்.