கொழும்பு நிருபர்

Stories from கொழும்பு நிருபர்

புதன்கிழமை, மார்ச் 10, 2010
நமல் இராசபக்‌ஷவின் தேர்தல் அணியினர் சென்றுகொண்டிருந்த வாகன அணி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் கொல்லப்பட்டனர்.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
இலங்கையில் இயங்கும் ட்ரான்பரன்சி இன்ரனஷ்னல் அமைப்பின் இயக்குனர் திரு வெலிமுன அவர்களை பொய் குற்றசாட்டின் கீழ் கைது செய்ய அரசு திட்டமிட்டு வருகின்றது.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
இலங்கையில் இருந்து கடல்வழியாக மேற்கு நாடுகளிற்கு ஆட்கடத்தலில் ஈடுபடுவதனை தடுக்க விசேட பொலிஸ் அணியினை சிங்கள பொலிசார் அமைத்துள்ளனர்.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
212.4 மில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தம் ஒன்றினை இந்தியா இலங்கையுடன் செய்துள்ளது.  கொழும்பு - மாத்தறை  வரையிலான இறையில் பாதையினை மீழவும் அபிவிருத்தி செய்வது.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
இலங்கைத்தமிழர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இந்தியாவை நம்பியமை அவர்கள் செய்த மிகப்பெரும் தவறாகும் என்று இந்தியப்பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லியான் பொஸ்கோவின் இலங்கை விஜயத்தின் பின்னர்தான்  நிபுணர்கள் குழு அமைக்கப்படவுள்ளது.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க உத்தியோகத்தர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு மீண்டும் கூடியது.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி பீட்டர் ரெக்கட்ஸ்  நேற்று தினம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
அரசியல் காரணங்களை முன்வைத்து நடத்தப்படும் எந்த எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு கடமையை செய்யுமாறு கண்டி மல்வத்தை பீடாதிபதி
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
கொழும்பு, முத்துவல் இராணுவ முகாம் அருகே களனி ஆற்றுக்கு பின்புறமாக இரண்டு சடலங்கள் கண்டெடுக்கபப்ட்டுள்ளது.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
இலங்கை இந்திய கூட்டு முயற்சியில் 300 கோடி செலவில் புத்த கோயில் ஒன்றினையும் பல்கலை கழகத்தினையும் அமைக்க இந்திய இலங்கை பெளத்த பீடங்கள் திட்டமிட்டுள்ளன.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
இலங்கையில் போர் முடிந்த பின்னர் எல்லாமே நன்றாக நடக்கின்றது. தான் சென்ற இடம் எல்லாம் நம்பிக்கையுடன் மக்கள் பேசுகின்றார்கள் என நிருபாமா ராவ் கூறியுள்ளார்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
2009 இல் வெளி நாட்டில் வதிவோர் இலங்கைக்கு அனுப்பிய தொகை 3.5 பில்லியன் டொலர் என அரசாங்கம் கூறியுள்ளது.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
சரத் பொன்சேகா தலைமையிலான டி.என்.ஏ கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியினை தலைமையாக கொண்ட  யூ.என்.எவ் கட்சியும் தேர்தலின் பின்னர் கூட்டமைக்க முடிவு செய்துள்ளனர்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
அம்பாந்தோட்டையில் போட்டியிடும் நமல் இராசபக்‌ஷ அணியினருக்கு  இப்போதே முக்கிய 10 அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
தடுப்புக்காவலில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகா உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளார் என அவரது மனைவி அனோமா பொன்சேகா  தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
பான்கிமூன் தனக்கு இலங்கை தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக குழுவொன்றினை அமைக்கப்போவதாக கூறியதற்கு மஹிந்த அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
உள்நாட்டு,வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் கண்காணித்து,
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
பொன்சேகாவுக்கு எதிரான சாட்சியங்களங்கிய குற்ற சாட்டு பத்திரம் அடுத்த வாரம் இராணுவ தளபதியிடம் வழங்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார் இராணுவ பேச்சாளர் பிரசாத் சமரசிங்க.