ஐரோப்பிய துணை ஆசிரியர்

Stories from ஐரோப்பிய துணை ஆசிரியர்

வெள்ளிக்கிழமை, மே 7, 2010
பிரித்தானியாவில் நடந்து முடிந்த தேர்தலில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. டேவிட் கமரூன் தலைமையிலான
புதன்கிழமை, மே 5, 2010
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிசலுகையினைப் பெறுதல், அனைத்து நாடுகளில் இருந்து வரும் உல்லாசபயணிகளின் வரவினை கூட்டுதல்,
ஞாயிற்றுகிழமை, மார்ச் 28, 2010
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பின் பேரில் இலங்கை வந்து ஆயுர்வேத வைத்தியமுறையில் சிகிச்சை பெற்றுச்சென்றமைக்காக
திங்கட்கிழமை, மார்ச் 22, 2010
பொன்சேகாவை விடுவிக்குமாறு ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வியாழக்கிழமை, ஜனவரி 28, 2010
இம்மாதம் வருகின்ற 30/31 இல் பிரித்தானியாவில் சுதந்திர தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. அனைத்து பிரித்தானிய வாழ் தமிழ் மக்களையும் முழு மூச்சுடன் பங்கெடுக்குமாறு பிரித்தானிய தமிழர் அமைப்புக்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். நீங்கள் வாக்களிக்கும் இடங்களை பார்வையிட இங்கே அழுத்துங்கள் . http://www.vkr1976.org.uk/
புதன்கிழமை, ஜனவரி 20, 2010
2005 இல் ஜனாதிபதி தேர்தலில் புலிகள் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று தடுத்தது என்று ரணில் கூறியுள்ளார். மட்டுமன்றி கருணா புலிகள் இயக்கத்தை விட்டு விலகியமைக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
திங்கட்கிழமை, ஜனவரி 4, 2010
சுவிஸ் நாட்டில் புலம் பெயர் மக்களுக்கிடையே சுதந்திர தமிழீழத்திற்கான வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 23 ம் , 24 ம் திகதிகளில் இந்த வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக அது தொடர்பான இணைய தளம் தெரிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
புதன்கிழமை, டிசம்பர் 23, 2009
இலங்கையின் வன்னிப் பகுதியில் இடம்பெற்ற இறுதிநேர யுத்தத்தின் போது சரணடைய வந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசிடம் விரிவான விளக்கத்தைக் கோரியுள்ள,
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 22, 2009
அமெரிக்க செனெட்டர் ஜோன் கெரியினால் அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கை - அமெரிக்க தொடர்பான உறவுகள் பற்றிய கொள்கை ஆலோசனைகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது தொடர்பில் பொஸ்டன் வாழ் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 22, 2009
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளையில் அங்கு ஏற்பட்ட மனிதப் பேரழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை வெளிப்படுத்தும் புகைப்படக் கண்காட்சி ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
திங்கட்கிழமை, டிசம்பர் 21, 2009
வியன்னாவில்  வடக்கு கிழக்கு பிரதி நிதிகளும் புலம்பெயர்ந்த சில அறிஞர்களும் சுவிஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் அனுமதியுடன் மாநாடு ஒன்றினை நடாத்தினர்.இலங்கையிலிருந்து இம்மாநாட்டில் சுரேஸ்பிரமேச்சந்திரன் எம்.பி., கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி விக்னேஸ்வரன், அரசசார்பற்ற நிறுவனமொன்றின் சார்பில் சாந்தி சச்சிதானந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2009
பல்வேறு கலந்துரையாடல்கள், விவாதங்களுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளின் தீர்மானத்திற்கு அமைய  நேற்று இலங்கைக்கான வரிசலுகையினை தற்காலிகமாக நிறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
புதன்கிழமை, டிசம்பர் 16, 2009
சரத்பொன்சேகாவுக்கு புது வீடு ஒன்றினை கட்டி கொடுப்பதற்கு அல்லது வாங்கி கொடுப்பதற்கு இத்தாலியில் நிதி சேகரிப்பு நடைபெறுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் சாவானா, ரோம், மிலானோ, நாப்பொலி ஆகிய இடங்களில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவரால் இந்த நிதி சேகரிப்பு இடம்பெறுவதாக மிலானோ செய்திகள் கூறுகின்றன.
புதன்கிழமை, டிசம்பர் 16, 2009
இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாட்டினை பாராட்டியுள்ளார். அதே நேரம் இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வுக்கு ஆக்க பூர்வமாகவும் நேர்மையாகவும் தமது ஈடுபாட்டை காட்டவேண்டும் என்றும் கூறியுள்ளார் பிரித்தானிய வெளிவிவகார செயலர் டேவிட் மில்லிபான்ட்.
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 15, 2009

இலங்கையில் இராணுவத்தினரால் சரண்டைந்த தமிழ் இளைஞர்களை கண்கட்டப்பட்ட நிலையில் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ காட்சியானது உண்மையெனவும் இலங்கை அரசு கூறுவது போன்று புனையப்பட்டதொன்று அல்ல எனவும் தெ ரைம்ஸ் இணைய தளம் கூறியுள்ளது.

திங்கட்கிழமை, டிசம்பர் 14, 2009

தமிழர் தேசிய பிரச்சினைக்கும், தமிழர்கள் சுதந்திரமாகவும் கெளரவமாகவும் வாழ்வதற்கு தமிழீழ மே தீர்வு என ஜன நாயக முறைப்படி பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் வாக்களித்தனர். பிரான்ஸில் நடைபெற்ற இறைமையுள்ள தமிழீழம் தொடர்பான வாக்கெடுப்பில் பிரான்ஸ் அதிகாரிகளின் தகவல்களின் படி அங்குள்ள 100 வீதமான மக்களும் வாக்களித்துள்ளனர்.

சனிக்கிழமை , டிசம்பர் 5, 2009

இலங்கை அரசாங்கமும் இராணுவமும் தமிழ் மக்களுக்கு எதிரான போரில் மனித உரிமை மீறல்களிலும், யுத்த குற்றங்களிலும் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டை விசாரணை செய்வதற்கான அமர்வு ஒன்று அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடைபெறவுள்ளது. ஜனவரி 14, 15 இல் இடம்பெறும் இந்த விசாரணையில் ஜனவரி 16 இல் முடிவுகள் வரலாம்.சுயாதீனமாக மக்கள் மன்றம் ஒன்றினால் இந்த விசாரணை நடாத்தப்படுகின்றது.

வியாழக்கிழமை, டிசம்பர் 3, 2009
வடக்கு, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தவன் நானே. புலிகளின் பிடியிலிருந்து விடுவித்த தளபதி நானே. எனது தலைமையிலான இராணுவப்படையணியே களத்தில் இறங்கிச் செயற்பட்டு நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
புதன்கிழமை, டிசம்பர் 2, 2009
சரத்பொன்சேகா ஒரு நேர்முகத்தில் மஹிந்த இராஜபக்ஸ அவர்களை சர்வாதிகார ஜனனாயகவாதி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கூற்றானது மனவருத்தத்திற்கு உரியது அத்துடன் சரத் பொன்சேகாவின் நடத்தையினை இந்த கூற்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
திங்கட்கிழமை, நவம்பர் 30, 2009

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்திருக்கும் தமிழ் அகதிகளின் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து நடக்கவேண்டும் என்று வலியுறுத்தி உலகப் பிரசித்தி வாய்ந்த பிரமுகர்கள் 12 பேர் கூட்டாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேரடிக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்கள்.