திங்கட்கிழமை, டிசம்பர் 21, 2009
வியன்னாவில் வடக்கு கிழக்கு பிரதி நிதிகளும் புலம்பெயர்ந்த சில அறிஞர்களும் சுவிஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் அனுமதியுடன் மாநாடு ஒன்றினை நடாத்தினர்.இலங்கையிலிருந்து இம்மாநாட்டில் சுரேஸ்பிரமேச்சந்திரன் எம்.பி., கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி விக்னேஸ்வரன், அரசசார்பற்ற நிறுவனமொன்றின் சார்பில் சாந்தி சச்சிதானந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.