இலண்டன் நிருபர்

Stories from இலண்டன் நிருபர்

சனிக்கிழமை , மார்ச் 6, 2010
சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதார தடை, போர்க்குற்ற நடவடிக்கை ஆகியவற்றுடன் தமிழர்களிற்கான தன்னாட்சி அதிகாரத்தினை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம் உலக தமிழர் பேரவையினால் முன்னெடுப்பு.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
தமிழீழ கொள்கையினை ஆதரித்து செயற்பட தமிழர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்க கூடாது.
திங்கட்கிழமை, மார்ச் 1, 2010
தமிழீழ தனியரசை வலியுறுத்தி வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான டென்மார்க் தழுவிய மீள் வாக்கெடுப்பில் 99விழுக்காடு வாக்காளர் ஆம் என வாக்களித்துள்ளனர்.
திங்கட்கிழமை, மார்ச் 1, 2010
லண்டனில் இடம்பெற்ற உலகத்தமிழ் பேரவை மாநாட்டிற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது என சர்வதேச இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வியாழக்கிழமை, பெப்ரவரி 25, 2010
முள்ளிவாய்க்காலின் பின் தமிழர்களின் இருப்பு குறித்தான ஆய்வரங்கம் ஒன்று பெப்ரவரி 21 ஞாயிற்றுக்கிழமை பாரிசில்  இடம்பெற்றது.
புதன்கிழமை, பெப்ரவரி 24, 2010

இரண்டாவது தடவையாக உலகத்தமிழர் பேரவை இலண்டனில் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தினுள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் டேவிட் மில்லிபான்ட் உரையாற்றினார்.

புதன்கிழமை, பெப்ரவரி 24, 2010
தேசிய மீள் இணக்க மேம்பாட்டுக்காக புதிய மக்கள் ஆணையைப் பயன்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஸவிடம் பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபான்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
திங்கட்கிழமை, பெப்ரவரி 22, 2010
மஹிந்த இராஜபக்‌ஷவுடன் வர்த்தக உறவு கலந்துரையாடலில் பங்குபற்றியதற்காகவும் அதன் செய்தியினை முன்பக்கத்தில் பிரசுரித்தமைக்காகவும் கனடா ஸ்காபரோவில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை  தாக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை, பெப்ரவரி 17, 2010
அமெரிக்காவில் பயங்கரவாதமும், பயங்கரவாதத்தினால் பாதிக்கபட்டோருக்கானமனிதாபிமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வேலைத்திட்டங்களையும் வேறுபடுத்தி தெளிவு படுத்தும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 16, 2010
இலங்கைக்கான ஏற்றுமதி வரி சலுகையினை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தியுள்ளது. ஆறு மாதத்திற்கு முன்பாகவே இந்த விடயம் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு விவாதங்கள் இடம்பெற்றது.
சனிக்கிழமை , பெப்ரவரி 13, 2010
இலங்கை அரசு ஈழத்தில் நடாத்திய போரினால் ஏற்பட்ட தமிழின அழிப்பைக் கண்டு கொதித்தெழுந்த வர்ணகுலசிங்கம் முருகதாஸ் லண்டனிலிருந்து
சனிக்கிழமை , பெப்ரவரி 13, 2010
இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக  அங்கு இருக்கும் சிங்களவர்கள் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர்.
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010
பிரித்தானிய பாதுகாப்பு நிழல் அமைச்சரும் மஹிந்தவின் நண்பருமான லியன் பொக்ஸ் சனிக்கிழமை இலங்கை செல்லவிருக்கின்றார். இவரது பயணத்தின் முக்கிய நோக்கம்
சனிக்கிழமை , பெப்ரவரி 6, 2010
இரஸ்ய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாஆயுத உதவியினை இலங்கைக்கு கடனாக வழங்குகின்றது. அத்துடன் இரட்டிப்பு பாவனை ஒப்பந்தத்திலும் கையெழுத்து இட உள்ளது இவ்வாறு பி.ரி.ஐ செய்தி ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 31, 2010
பிரித்தானியாவில் நேற்றும் இன்றும் இடம்பெறும் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24, 2009
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் சித்திரவதைக்கு உட் படுத்தப்படக்கூடிய அபாயம் நிலவுகிறது என சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுவர் போராளிகள் உள்ளிட்ட பெருந்தொகையான விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தற்போது படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குறைந்த பட்சம் 12 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24, 2009
யுத்தக் குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். அயர்லாந்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர் யுத்தத்தின் போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஊடகவியலாளர்களிடம் உரையாடியபோதே மேற்கண்டவாறு பேசிய போதே  தெரிவித்தார்.
திங்கட்கிழமை, நவம்பர் 23, 2009
இலங்கையில் நிரந்தரமான தீர்வு ஏற்படுவதனையே பிரிட்டன் எதிர்பார்க்கின்றது என பிரிட்டனின் வெளிவிவகார செயலர் டேவிட் மில்லிபான்ட் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் பேசிய அவர் இலங்கை அரசானது மீழ் குடியமர்வை செய்து வருகின்றது எனவும் ஆனால் உண்மையில்  நிரந்தரமான மீழ் இணக்கத்தினையே தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 3, 2009
சிறீல‌ங்க அர‌சாங்க‌த்தினால் வ‌ன்னியில் இருந்து சிறைப்பிடிக்க‌ப்ப‌ட்டு வ‌வுனியா வ‌தைமுகாம்க‌ளில் அடைக்க‌ப்ப‌ட்டிருக்கும் அப்பாவி த‌மிழ் ம‌க்க‌ளை விடுவிக்க‌ கோரி இன்று 9 ஆவ‌து வெள்ளிக் கிழ‌மையாக‌ பிரித்தானிய‌ பிர‌த‌ம‌ர் காரியால‌ய‌த்தின் முன்ற‌லில் பிரித்தானியா த‌மிழ் ம‌க்க‌ளால் தொட‌ர் க‌வ‌ன‌யீர்ப்பு போராட்ட‌ம் முன்னெடுக்க‌ப்ப‌ட்ட‌து. 
திங்கட்கிழமை, அக்டோபர் 26, 2009
இலங்கையில் போர்குற்றம் தொடர்பான வெளியக விசாரணைகள் தேவை அற்றது. இலங்கைக்கு தன்னை தானே விசாரணை செய்யும் தகுதி உள்ளது இவ்வாறு தற்போது  இலங்கையில் இருக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்  ஷேர்கி லாவ்ரோ தெரிவித்துள்ளார்.