வியாழக்கிழமை, அக்டோபர் 8, 2009
பசுபிக் நாடுகளான சுமார் 25 நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. அங்கு கடற்பகுதியில் கடந்த இரு வாரங்களாக ஏற்படும் நில அதிர்வுகளால் அண்மையில் இந்தோனேசியா, பாலி, சுமாத்திரா, நியூசிலாந்து, யப்பான் ஆகிய நாடுகளில் பெரும் சேதம் ஏற்பட்டது 2000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.