தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன் முதலாக வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகி சிவகுமாரனின் 36 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெற உள்ளது.
சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதார தடை, போர்க்குற்ற நடவடிக்கை ஆகியவற்றுடன் தமிழர்களிற்கான தன்னாட்சி அதிகாரத்தினை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம் உலக தமிழர் பேரவையினால் முன்னெடுப்பு.