வியாழக்கிழமை, ஜனவரி 14, 2010
அனைத்து தாயக, புலம்பெயர் உறவுகளுக்கும் எமது தைத்திருநாள், பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றில்லாமல், தைப்பிறப்பில் வாழ்வில் விடுதலை பெற வழி சமைப்போம் என்ற உறுதியுடன் காலடி எடுத்து வைப்போம் உறவுகளே.