புலம்-பெயர்

செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
ஆஸ்திரேலியாவிலுள்ள  கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இலங்கை அகதிகளில்   விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்டத்துறையில் பணியாற்றிய பெண்மணி ஒருவர்
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
தமிழீழ கொள்கையினை ஆதரித்து செயற்பட தமிழர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்க கூடாது.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 2, 2010
இந்தோனேசியாவில் யாவா தீவில் ஜோக் ஜகார்த்தாவில்  அமைந்துள்ள இஸ்லாமிய பல்கலைகழகத்தில் இரு இந்துகோவில்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை, மார்ச் 1, 2010
லண்டனில் இடம்பெற்ற உலகத்தமிழ் பேரவை மாநாட்டிற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது என சர்வதேச இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வியாழக்கிழமை, பெப்ரவரி 25, 2010
முள்ளிவாய்க்காலின் பின் தமிழர்களின் இருப்பு குறித்தான ஆய்வரங்கம் ஒன்று பெப்ரவரி 21 ஞாயிற்றுக்கிழமை பாரிசில்  இடம்பெற்றது.
புதன்கிழமை, பெப்ரவரி 24, 2010
தேசிய மீள் இணக்க மேம்பாட்டுக்காக புதிய மக்கள் ஆணையைப் பயன்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஸவிடம் பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபான்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
திங்கட்கிழமை, பெப்ரவரி 22, 2010
மஹிந்த இராஜபக்‌ஷவுடன் வர்த்தக உறவு கலந்துரையாடலில் பங்குபற்றியதற்காகவும் அதன் செய்தியினை முன்பக்கத்தில் பிரசுரித்தமைக்காகவும் கனடா ஸ்காபரோவில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை  தாக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 21, 2010
சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய தமிழ் இளைஞர்கள் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளின் நம்பகத் தன்மை குறித்து அமெரிக்க நிறுவனம் ஓன்று ஆய்வு நடத்தி உண்மை என நிரூபணம் ஆகிய நிலையிலேயே மேலதிக விசாரணை கோரப்பட்டுள்ளது.
புதன்கிழமை, பெப்ரவரி 17, 2010
அமெரிக்காவில் பயங்கரவாதமும், பயங்கரவாதத்தினால் பாதிக்கபட்டோருக்கானமனிதாபிமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வேலைத்திட்டங்களையும் வேறுபடுத்தி தெளிவு படுத்தும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010
பிரித்தானிய பாதுகாப்பு நிழல் அமைச்சரும் மஹிந்தவின் நண்பருமான லியன் பொக்ஸ் சனிக்கிழமை இலங்கை செல்லவிருக்கின்றார். இவரது பயணத்தின் முக்கிய நோக்கம்
சனிக்கிழமை , பெப்ரவரி 6, 2010
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இலண்டன் வந்துள்ளார். நேற்று முந்தினம் வந்துள்ள சம்பந்தன் அவர்கள் தனது சகோதரரின் மரணக்கிரிகைகளில் கலந்து கொள்வதுடன் தனது கொள்கைகளுக்கு ஆதரவான புலம் பெயர் மக்களில் சிலரையும் சந்திப்பார் என இலண்டன் செய்திகள்  தெரிவிக்கின்றன.
திங்கட்கிழமை, ஜனவரி 18, 2010
தமிழ் மக்களுக்கு எதிராக  இலங்கை அரசு ஓர் இனப்படுகொலையினை செய்துள்ளது என டப்ளினில் கூடிய  மக்கள் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வெள்ளிக்கிழமை, ஜனவரி 15, 2010
கனடாவுக்கு சென்ற ஓசியான் லேடி கப்பலில் 76 பேரில் பலர் கட்டம் கட்டமாக விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர் தெரிந்ததே. இறுதியாக 25 பேர் விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் என தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
வியாழக்கிழமை, ஜனவரி 14, 2010
அனைத்து தாயக, புலம்பெயர் உறவுகளுக்கும் எமது தைத்திருநாள், பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றில்லாமல், தைப்பிறப்பில் வாழ்வில் விடுதலை பெற வழி சமைப்போம் என்ற உறுதியுடன் காலடி எடுத்து வைப்போம் உறவுகளே.
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 12, 2010
சனல் 4 தொடர்பான வீடியோ ஆவணத்தினை மூன்று நிபுணர்களை வைத்து ஆய்வு செய்த ஐக்கிய நாடுகளின் போர் குற்ற மற்றும் சித்திரவதைகள் தடுப்பிற்கான சிறப்பு பிரதினிதி பிலிப் அல்ஸ்டன் அந்த வீடியோ உண்மை என கூறி அறிக்கை விட்டார்.
திங்கட்கிழமை, ஜனவரி 11, 2010
அமெரிக்காவில் ஸ்ரிங்கர் 10 SA-18 வெப்ப உறிஞ்சி விமான எதிர்ப்பு ஏவுகணையினை கொள்வனவு செய்ய முயற்சித்ததாக இரு கனேடிய தமிழர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம்  25 வருட ஆயுள் தண்டனை வழங்கவுள்ளது.
திங்கட்கிழமை, ஜனவரி 11, 2010
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு 10-01-2010 மாலை 2:30 மணியளவில் Croydon Lanc France மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 10, 2010
போர் முடிந்தாலும் அங்கு பாரபட்சங்களும் ஏற்ற தாள்விகளும் கொண்ட நிலமை காணப்படுகின்றது. போருக்கு காரணமான பிரச்சினை தீரவில்லை ஆகவே தான் நாம் ஜி.எஸ்.பி மீழப்பெற ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு தெரிவித்தோம் என்றார் பிரிட்டிஸ்  வெளி நாட்டு உதவிகளுக்கான துணை அமைச்சர் கரத் தொமஸ்.
சனிக்கிழமை , ஜனவரி 9, 2010
இலங்கை அரசாங்கம் போர்குற்றம் தொடர்பான நடு நிலையான, நீதியான ஓர் விசாரணையினை தவிர்க்க முடியாது. எதிர்கொண்டே ஆகவேண்டும் இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை, ஜனவரி 8, 2010

இலங்கையில் ஆயுதப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமகள் மீறல், போர்குற்றம் ஆகியவை க்கான சான்றுகள் வலுவடைந்து வரும் நிலையில் ஐ. நா அதுபற்றி விசாரணை செய்வதற்கு முன் ஓட்டமாக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்க உள்ளது. இது பற்றி பான்கி மூன் பரிந்துரைத்துள்ளார். இந்த நிபுணத்துவர் குழு  பிலிப் அல்ஸ்டன் அவர்களுடன் சேர்ந்து இயங்குவதுடன் பான்கி மூனுக்கு ஆலோசனைகளையும் வழங்கும்.

Syndicate content