ஆசிரியர்-தலையங்கம்

சனிக்கிழமை , மார்ச் 6, 2010
தற்போது விடுதலைப்புலிகளின் பிரசன்னம் இல்லாத நிலையில் அவர்களின் ஆயுத போராட்டம் பின்னகர்த்தப்பட்ட நிலையில்அவர்களின் கொள்கைகள் அல்லது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழி முறைகள் தவறு என வாதிடுவோர் அதிகரித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 26, 2010
அன்புடன் தங்கேஸ்வரி அம்மாவுக்கு தாங்கள் இனப்படுகொலை புரிந்த மஹிந்த அரசுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு சில காரணங்களை கூறி இருக்கின்றீர்கள்.
திங்கட்கிழமை, பெப்ரவரி 22, 2010
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிப்படை கொள்கைகளை, கோட்பாடுகளை விட்டு கூட்டமைப்பு விலகுவதாக கூறியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 14, 2010
வடக்கு கிழக்கில் ஐக்கிய தேசிய கட்சியும், ஜன நாயக  மக்கள் முன்னணியான மனோ கணேசனின் கட்சியும் போட்டியிட கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்தினை ஐக்கிய தேசிய கட்சியும், மனோகணேசனும் நிராகரித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 2, 2010
கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் செய்தியாளர் மா நாடு ஒன்றினை நடாத்திய ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் அங்கு பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். அதில் முக்கியமானது பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்படல்வேண்டும்? என செய்தியாளர் கேட்டபோது சம்பந்தன் கீழ் வருமாறு பதிலளித்தார்.
சனிக்கிழமை , ஜனவரி 30, 2010
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் பல வழிகளில்  சிங்கள அரசினாலும் , தமிழ் விரோத, தமிழீழ தேசிய விரோதிகளாலும் குதறப்பட்டாலும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் மட்டு வாழ் மக்கள் தமது நிலைப்பாட்டினை தெரிவித்தே வந்துள்ளனர்.
புதன்கிழமை, ஜனவரி 27, 2010
எல்லோரும் முக்கிவிட்டார்கள் நாங்களும் முக்கிப்பார்த்தால் என்ன என்று சில புத்திசீவிகள் உட்பட மேற்குலகமும் முண்டியடித்துக்கொண்டு ஆட்சி மாற்றத்தினை செய்யலாம் என நினைத்த கனவு பகற்கனவாக போய்விட்டதனை மஹிந்தவின் மிகப்பெரிய வெற்றி காட்டி நிற்கின்றது.
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 24, 2010
குடா நாட்டிற்கான நன்நீர் இன்னமும் 50 வருடத்திற்கே போதுமானது. அதாவது செய்மதி மற்றும் நிலக்கீழ் நீர் தொடர்பான ஆய்வுகளின் தரவுகளின் படி இன்னமும் குடா நாட்டின் நிலக்கீழ் நீர்  எட்டு இலட்சம் மக்களிற்கு 50 வருடத்திற்கே  போதுமானது என கணிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை, ஜனவரி 20, 2010
2005 இல் ஜனாதிபதி தேர்தலில் புலிகள் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று தடுத்தது என்று ரணில் கூறியுள்ளார். மட்டுமன்றி கருணா புலிகள் இயக்கத்தை விட்டு விலகியமைக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை, ஜனவரி 14, 2010
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் இன்று இந்தியா புறப்பட்டனர். இந்தியா அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் அழைப்பின் பேரில் இவர்கள் டெல்லி செல்வதாக  கூட்டமைப்பு தெரிவித்தது.
திங்கட்கிழமை, ஜனவரி 11, 2010
நேற்று யாழ் வந்துள்ள இலங்கை அதிபர் மஹிந்த இராசபக்‌ஷ அங்கு தேர்தல் உரையாற்றினார். அதில் பல விடயங்களை எல்லாமே புதிதாகவும், தன்னால் மட்டுமே செய்ய முடிந்தது என்றும் கூறினார்.
திங்கட்கிழமை, ஜனவரி 4, 2010
இடம்பெயர்ந்த  மக்களுக்கு அரசாங்கம்   வட்டிக்கு கடன் வழங்கும் வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அரச ஊதுகுழல் டக்ளஸ் கூறியுள்ளார். இதுவரை 75 இலட்சம் கொடுத்துள்ளதாக  மேலும் பெருமையாக கூறியுள்ளார்.
யாழ் குடா நாட்டில் உள்ள மக்களின்  சேமிப்பு அரச வங்கிகளில் மட்டும் கிட்ட தட்ட 4000 கோடிகள் இது  10 வருடங்களுக்கு முற்பட்ட கணக்கு.
வெள்ளிக்கிழமை, ஜனவரி 1, 2010
ஜனவரி 4ம் திகதி கூட்டமைப்பு கூட்டமைப்பாக 22  பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு பேரளவிற்காக இயங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
புதன்கிழமை, டிசம்பர் 16, 2009
கடந்த ஞாயிற்று கிழமை சரத்பொன்சேகா சண்டே லீடருக்கு அளித்த செவ்வியில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்களை கொல்லும்படி கோத்தபாயதான் 58 வது டிவிசன் தளபதிக்கு கட்டளையிட்டார் என கூறினார்.
ஞாயிற்றுகிழமை, டிசம்பர் 13, 2009
கடந்த புதன் கிழமை பாகிஸ்தான் - வங்க தேச கடல் எல்லையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கப்பல் ஒன்று நடமாடியதனை கண்ட  இந்திய கரையோர காவல் படையினர் அந்த கப்பலை பிடிப்பதற்கு உசார்படுத்தப்பட்டனர். அந்த கப்பல் தலைமறைவாகும் முயற்சியில் ஈடுபட்டது. சரியான அடையாளங்களை தெரிவிக்க மறுத்ததால் அந்த கப்பல் பிடிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 8, 2009
சிங்களவர்களுக்கு உதவி செய்து அவர்களது மனதை வெல்வதே புதிய அமெரிக்க கொள்கையினை அடையும் தந்திரமாக இருக்கின்றது. அமெரிக்காவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை தொடர்பான கொள்கையில் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார சமூக நலன் சார்ந்த எந்த விடயங்களும் இல்லை.
திங்கட்கிழமை, டிசம்பர் 7, 2009
ஐக்கிய நாடுகளின் வன்முறை மற்றும் சிறுவர் போராளிகள் தொடர்பான விசேட பிரதிநிதி அவர்கள் தடுப்பு முகாம்களில் உள்ள இளம் போராளிகளை சந்தித்துள்ளார். அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வரவழைக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் விசேட பிரதி நிதியாகிய  மெஜர் ஜெனெரல் பற்றிக் கமென்ற் அவர்களும் அரசாங்கம் சார்பில் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனெரல் தக நாயக்காவும் இந்த சந்திப்பில் பங்கு பற்றியிருந்தனர்.
வியாழக்கிழமை, டிசம்பர் 3, 2009
இன்று மாற்று வலுவுள்ளோர் தினம் இந்த நாளில் மாற்று வலுவுள்ளோர்கள் பற்றிய விழிப்புணர்வுகளை உலக மக்களுக்கு தெரிவித்து அவர்களின் ஆதரவுகளை மாற்று வலுவுள்ளோர்களுக்கு திசை திருப்பி சமூகத்தில் சம அந்தஸ்த்தையும் மதிப்பினையும் மாற்று வலுவுள்ளோர்களுக்கு வழங்குவதே இந்த நாளின் நோக்கம்.
ஞாயிற்றுகிழமை, நவம்பர் 29, 2009

சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம், தேர்தலில் குதிப்பு என்பனதிடீரென வந்த ஒன்று அல்ல நன்கு திட்டமி்ட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு செயற்பாடு இதற்கு அமெரிக்க மற்றும் மேற்கத்தைய மஹிந்த எதிர்ப்பு வாத நாடுகளின் பின்னணி என்று கூறப்படுகின்றது.  முக்கியமாக சரத், மஹிந்த போட்டியென்பது மேற்குலகம் இந்தியா ஆகியவற்றுக்கு இடையிலேயான இராஜதந்திர போட்டியே ஆகும்.

புதன்கிழமை, நவம்பர் 18, 2009
தடுப்பு முகாம்களில்  தங்கியிருப்பவர்களைக் கைது செய்யும் போது, அவர்களது உறவினர்களுக்கு "இரசிது" வழங்க வேண்டும். முகாம்களில் உள்ளவர்களுக்கு அரிசி, கோதுமை மா, பருப்பு, சீனி ஆகியவற்றுடன் மேலதிகமாக மரக்கறி வகைகளை வழங்க வேண்டும். போதியளவு பால்மா கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். இவ்வாறு முகாம் சுற்று பயணத்தினை முடித்து கொண்ட  த.தே. நாடாளுமன்ற குழு அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.
Syndicate content