இணைய-பதிப்பு

நாள்: 
வியாழக்கிழமை, மார்ச் 11, 2010
11 மார்ச் - வியாழன்
வியாழக்கிழமை, மார்ச் 11, 2010
வெளி நாட்டில் புலி ஆதரவாளர்களின் எதிர்ப்புக்கள் எமது மூத்த அரசியல் வாதிகள், கல்விமான்களின் பயணத்தை தடுக்கின்றன. ஆயினும் எதிர்ப்புக்கள் இருந்தாலும் பயணங்கள் தொடரும்
வியாழக்கிழமை, மார்ச் 11, 2010
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதின்னாகொட பாலத்துக்குக் கீழிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியாழக்கிழமை, மார்ச் 11, 2010
வெளி நாட்டில் இருக்கும் இலங்கை ஊடகவியாலாளர்கள் இலங்கை திரும்புவதற்கு பாதுகாப்பு வழங்கப்படும் என சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை, மார்ச் 11, 2010
கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் நேற்று வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
வியாழக்கிழமை, மார்ச் 11, 2010
ஆறுமுகம்தொண்டமானுக்கும் வடிவேல் சுரேசுக்கும் இடையே நேற்று மோதல் இடம்பெற்றது. இந்த மோதலை தொடர்ந்து தொண்டமான் வீட்டிற்கு துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது.
வியாழக்கிழமை, மார்ச் 11, 2010
இழந்த வரிசலுகையினை மீழப்பெற பீரிஸ் தலைமையிலான குழு பிரசல்ஸ் விரைகின்றது  என கூறப்படுகின்றது.
வியாழக்கிழமை, மார்ச் 11, 2010
சிங்கள அரசு புலிப்புராணம் பாடி ஆட்சி நடத்தும் நிலை இன்னமும் மாறவில்லை. தேர்தலில் தமது எதேச்சாதிகாரத்தினை பயன்படுத்த அவசரகால சட்டத்தினை நீடித்துள்ளது.
வியாழக்கிழமை, மார்ச் 11, 2010
2010 ஆம் ஆண்டிற்கான தைரியமிகு பெண்மணிக்கான விருது இலங்கையைச்சேர்ந்த ஜென்ஸிலா மஜீத் என்பவருக்கு கிடைத்துள்ளது
புதன்கிழமை, மார்ச் 10, 2010
இலங்கையில் இருந்து கடல்வழியாக மேற்கு நாடுகளிற்கு ஆட்கடத்தலில் ஈடுபடுவதனை தடுக்க விசேட பொலிஸ் அணியினை சிங்கள பொலிசார் அமைத்துள்ளனர்.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
212.4 மில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தம் ஒன்றினை இந்தியா இலங்கையுடன் செய்துள்ளது.  கொழும்பு - மாத்தறை  வரையிலான இறையில் பாதையினை மீழவும் அபிவிருத்தி செய்வது.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
ஆசிய அபிவிருத்தி வங்கி வடக்கு கிழக்கு போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நிர்மாணிக்க 12. 5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு மீண்டும் கூடியது.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லியான் பொஸ்கோவின் இலங்கை விஜயத்தின் பின்னர்தான்  நிபுணர்கள் குழு அமைக்கப்படவுள்ளது.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி பீட்டர் ரெக்கட்ஸ்  நேற்று தினம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க உத்தியோகத்தர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
மன்னார் சந்தை பகுதியில் வர்த்தர் ஒருவர் ஒட்டுக்குழுவினரால் தாக்கப்பட்டமையை கண்டித்து  நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார்
புதன்கிழமை, மார்ச் 10, 2010
நமல் இராசபக்‌ஷவின் தேர்தல் அணியினர் சென்றுகொண்டிருந்த வாகன அணி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் கொல்லப்பட்டனர்.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
இன்று ஊனமுற்ற போராளிகளை விடுவிப்பதாக அரசாங்கம் கூறியதனால் பெற்றோர்கள் அவர்களை பொறுப்பெடுக்க சென்றனர். ஆனால் இன்று முன்னர் கூறியது போன்று விடுவிக்கப்படவில்லை.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
இலங்கையில் இயங்கும் ட்ரான்பரன்சி இன்ரனஷ்னல் அமைப்பின் இயக்குனர் திரு வெலிமுன அவர்களை பொய் குற்றசாட்டின் கீழ் கைது செய்ய அரசு திட்டமிட்டு வருகின்றது.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
இலங்கைத்தமிழர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இந்தியாவை நம்பியமை அவர்கள் செய்த மிகப்பெரும் தவறாகும் என்று இந்தியப்பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
தெல்லிப்பழையில் ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்திய சாலை ஆகியன அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
தமிழகத்தில் உள்ள ஈழவர் அகதி முகாமில் வசிக்கும் பெண்மணியொருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் அமைக்க, இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் கூறியதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
இலங்கையில் போர் முடிந்த பின்னர் எல்லாமே நன்றாக நடக்கின்றது. தான் சென்ற இடம் எல்லாம் நம்பிக்கையுடன் மக்கள் பேசுகின்றார்கள் என நிருபாமா ராவ் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
அரசியல் காரணங்களை முன்வைத்து நடத்தப்படும் எந்த எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு கடமையை செய்யுமாறு கண்டி மல்வத்தை பீடாதிபதி
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
ஒட்டு சுட்டான் கற்சிலை மடுவில்  நிறுவப்பட்டிருந்த  மாவீரன் பண்டார வன்னியனின் சிலையினை சிங்கள படை சிதைத்துள்ளது. நேற்று முந்தினம் அந்த பகுதிக்கு சென்ற மக்கள் இதனை அவதானித்துள்ளனர். இந்த செய்தியினை உடனடியாக அரசாங்க அதிபர் மற்றும் சக்தி வானொலிக்கும் தைரியமாக எடுத்துக்கூறியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நீதிமன்ற குழுவை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி நியமிப்பார்
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
ஆஸ்திரேலியாவிலுள்ள  கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இலங்கை அகதிகளில்   விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்டத்துறையில் பணியாற்றிய பெண்மணி ஒருவர்
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
இலங்கை இந்திய கூட்டு முயற்சியில் 300 கோடி செலவில் புத்த கோயில் ஒன்றினையும் பல்கலை கழகத்தினையும் அமைக்க இந்திய இலங்கை பெளத்த பீடங்கள் திட்டமிட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் நேற்று பிள்ளையானை கொழும்பில் வைத்துச் சந்தித்தார்.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
சமுர்த்தி நிவாரண நிதி திட்டத்தில் இருந்து 88 மில்லியன் ரூபா நிதியினை மஹிந்தவின் பிரச்சாரத்திற்கு அதன் பணிப்பாளர் பயன்படுத்தியுள்ளார்.
Syndicate content