இணைய-பதிப்பு

நாள்: 
புதன்கிழமை, மார்ச் 10, 2010
10 மார்ச் - புதன்
புதன்கிழமை, மார்ச் 10, 2010
நமல் இராசபக்‌ஷவின் தேர்தல் அணியினர் சென்றுகொண்டிருந்த வாகன அணி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் கொல்லப்பட்டனர்.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
இலங்கையில் இருந்து கடல்வழியாக மேற்கு நாடுகளிற்கு ஆட்கடத்தலில் ஈடுபடுவதனை தடுக்க விசேட பொலிஸ் அணியினை சிங்கள பொலிசார் அமைத்துள்ளனர்.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
ஆசிய அபிவிருத்தி வங்கி வடக்கு கிழக்கு போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நிர்மாணிக்க 12. 5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
இலங்கைத்தமிழர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இந்தியாவை நம்பியமை அவர்கள் செய்த மிகப்பெரும் தவறாகும் என்று இந்தியப்பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி பீட்டர் ரெக்கட்ஸ்  நேற்று தினம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
மன்னார் சந்தை பகுதியில் வர்த்தர் ஒருவர் ஒட்டுக்குழுவினரால் தாக்கப்பட்டமையை கண்டித்து  நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார்
புதன்கிழமை, மார்ச் 10, 2010
அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு மீண்டும் கூடியது.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
இன்று ஊனமுற்ற போராளிகளை விடுவிப்பதாக அரசாங்கம் கூறியதனால் பெற்றோர்கள் அவர்களை பொறுப்பெடுக்க சென்றனர். ஆனால் இன்று முன்னர் கூறியது போன்று விடுவிக்கப்படவில்லை.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
இலங்கையில் இயங்கும் ட்ரான்பரன்சி இன்ரனஷ்னல் அமைப்பின் இயக்குனர் திரு வெலிமுன அவர்களை பொய் குற்றசாட்டின் கீழ் கைது செய்ய அரசு திட்டமிட்டு வருகின்றது.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
தமிழகத்தில் உள்ள ஈழவர் அகதி முகாமில் வசிக்கும் பெண்மணியொருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க உத்தியோகத்தர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லியான் பொஸ்கோவின் இலங்கை விஜயத்தின் பின்னர்தான்  நிபுணர்கள் குழு அமைக்கப்படவுள்ளது.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
212.4 மில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தம் ஒன்றினை இந்தியா இலங்கையுடன் செய்துள்ளது.  கொழும்பு - மாத்தறை  வரையிலான இறையில் பாதையினை மீழவும் அபிவிருத்தி செய்வது.
புதன்கிழமை, மார்ச் 10, 2010
தெல்லிப்பழையில் ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்திய சாலை ஆகியன அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
கொழும்பு, முத்துவல் இராணுவ முகாம் அருகே களனி ஆற்றுக்கு பின்புறமாக இரண்டு சடலங்கள் கண்டெடுக்கபப்ட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் அமைக்க, இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் கூறியதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
சீன உதவியினால் நடைமுறைப்படுத்தப்படும் நுரை சோலை அனல் மின் நிலையம் தீ வைப்பிற்கு உள்ளாகியது.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
அரசியல் காரணங்களை முன்வைத்து நடத்தப்படும் எந்த எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு கடமையை செய்யுமாறு கண்டி மல்வத்தை பீடாதிபதி
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் நேற்று பிள்ளையானை கொழும்பில் வைத்துச் சந்தித்தார்.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
நாளை 10 ஆம் திகதி 11.30 மணியளவில் செட்டிக்குளம் முகாமில் இருந்து ஊனமுற்ற போராளிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
ஆஸ்திரேலியாவிலுள்ள  கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இலங்கை அகதிகளில்   விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்டத்துறையில் பணியாற்றிய பெண்மணி ஒருவர்
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
ஒட்டு சுட்டான் கற்சிலை மடுவில்  நிறுவப்பட்டிருந்த  மாவீரன் பண்டார வன்னியனின் சிலையினை சிங்கள படை சிதைத்துள்ளது. நேற்று முந்தினம் அந்த பகுதிக்கு சென்ற மக்கள் இதனை அவதானித்துள்ளனர். இந்த செய்தியினை உடனடியாக அரசாங்க அதிபர் மற்றும் சக்தி வானொலிக்கும் தைரியமாக எடுத்துக்கூறியுள்ளனர்.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
இலங்கை இந்திய கூட்டு முயற்சியில் 300 கோடி செலவில் புத்த கோயில் ஒன்றினையும் பல்கலை கழகத்தினையும் அமைக்க இந்திய இலங்கை பெளத்த பீடங்கள் திட்டமிட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நீதிமன்ற குழுவை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி நியமிப்பார்
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
வன்னியில் அவசர அவசரமாக கட்டப்பட்ட இராணுவ சின்னங்கள் மீண்டும் இடிக்கப்பட்டு  மீழ கட்டப்படுகின்றன.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
சமுர்த்தி நிவாரண நிதி திட்டத்தில் இருந்து 88 மில்லியன் ரூபா நிதியினை மஹிந்தவின் பிரச்சாரத்திற்கு அதன் பணிப்பாளர் பயன்படுத்தியுள்ளார்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
பான்கிமூன் தனக்கு இலங்கை தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக குழுவொன்றினை அமைக்கப்போவதாக கூறியதற்கு மஹிந்த அதிருப்தி தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னரும், ஆஸ்திரேலியாவுக்கு  அரசியல் புகலிடம் கோரி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
இலங்கையில் போர் முடிந்த பின்னர் எல்லாமே நன்றாக நடக்கின்றது. தான் சென்ற இடம் எல்லாம் நம்பிக்கையுடன் மக்கள் பேசுகின்றார்கள் என நிருபாமா ராவ் கூறியுள்ளார்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
சரத் பொன்சேகா தலைமையிலான டி.என்.ஏ கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியினை தலைமையாக கொண்ட  யூ.என்.எவ் கட்சியும் தேர்தலின் பின்னர் கூட்டமைக்க முடிவு செய்துள்ளனர்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
2009 இல் வெளி நாட்டில் வதிவோர் இலங்கைக்கு அனுப்பிய தொகை 3.5 பில்லியன் டொலர் என அரசாங்கம் கூறியுள்ளது.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
தற்போது தேர்தல் காலம் என்பதனால் அரசாங்கத்துடன் தமிழர் பிரச்சினைகள் பற்றி பேச முடியாது என்று நிருபாமா ராவ் சம்பந்தன் குழுவினருக்கு கூறியுள்ளார்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு மருத்துவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
Syndicate content