இணைய-பதிப்பு

நாள்: 
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
07 மார்ச் - ஞாயிறு
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊனமுற்ற முன்னாள் போராளிகளில் 500 பேர் எதிர்வரும் தினங்களில்
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
உலக தமிழர் பேரவையின் போராட்டங்கள் பிரச்சாரங்களை இலகுவாக புறக்கணிக்க முடியாது என பொது நிர்வாக அமைச்சர் கலா நிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
தமிழீழ தேசிய தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின்  தாயார் பார்வதி வேலுப் பிள்ளை வெளிநாட்டுக் நேற்று பயணமானார்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
2009 இல் வெளி நாட்டில் வதிவோர் இலங்கைக்கு அனுப்பிய தொகை 3.5 பில்லியன் டொலர் என அரசாங்கம் கூறியுள்ளது.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
சரத் பொன்சேகா தலைமையிலான டி.என்.ஏ கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியினை தலைமையாக கொண்ட  யூ.என்.எவ் கட்சியும் தேர்தலின் பின்னர் கூட்டமைக்க முடிவு செய்துள்ளனர்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
அம்பாந்தோட்டையில் போட்டியிடும் நமல் இராசபக்‌ஷ அணியினருக்கு  இப்போதே முக்கிய 10 அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
பான்கிமூன் தனக்கு இலங்கை தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக குழுவொன்றினை அமைக்கப்போவதாக கூறியதற்கு மஹிந்த அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
தடுப்புக்காவலில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகா உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளார் என அவரது மனைவி அனோமா பொன்சேகா  தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
தற்போது விடுதலைப்புலிகளின் பிரசன்னம் இல்லாத நிலையில் அவர்களின் ஆயுத போராட்டம் பின்னகர்த்தப்பட்ட நிலையில்அவர்களின் கொள்கைகள் அல்லது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழி முறைகள் தவறு என வாதிடுவோர் அதிகரித்துள்ளனர்.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதார தடை, போர்க்குற்ற நடவடிக்கை ஆகியவற்றுடன் தமிழர்களிற்கான தன்னாட்சி அதிகாரத்தினை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம் உலக தமிழர் பேரவையினால் முன்னெடுப்பு.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
இலங்கையில் மனித உரிமைகள் மீறல், போர்க்குற்றம்  தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை செயலருக்கு ஆலோசனை வழங்க குழு அமைக்கப்படும் என பான்கி மூன் உறுதிப்படுத்தியுள்ளார்.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
பொன்சேகாவுக்கு எதிரான சாட்சியங்களங்கிய குற்ற சாட்டு பத்திரம் அடுத்த வாரம் இராணுவ தளபதியிடம் வழங்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார் இராணுவ பேச்சாளர் பிரசாத் சமரசிங்க.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
தமிழீழ கொள்கையினை ஆதரித்து செயற்பட தமிழர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்க கூடாது.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு மருத்துவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
இலங்கையில் மனித உரிமைகள், போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகள் தாமதமாகின்றன. இழுத்தடிக்கப்படுகின்றன.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
உள்நாட்டு,வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் கண்காணித்து,
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
சிறிலங்காவின் வெளி நாட்டு அமைச்சர் ரோகித போகொல்லாமவின் மூத்த மகனிற்கு ஐ. நாவில் வேலை எடுக்க  நம்பியாரின் சிபார்சினை கேட்டுள்ளார் போகொல்லாம.
வெள்ளிக்கிழமை, மார்ச் 5, 2010
அவுஸ்ரேலியா அரசாங்கம் சிறிலங்கா மீது அதிக இராஜதந்திர அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என அவுஸ்ரேலிய கத்தோலிக்க ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் குடாநாட்டிற்கு செல்லும் இந்த ஊடகவியலாளர்கள் குழுவினர்,
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
தமிழர்களின் தேசியம் தாயகம் சுயநிர்ணய உரிமை என்பவற்றை கோசமாகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு சொல்கின்றதே அல்லாமல்
வெள்ளிக்கிழமை, மார்ச் 5, 2010
யுத்த குற்றம் தொடர்பில் ஐ. நாவின் விசாரணை வேண்டும் என்ற பிள்ளையின் கருத்தினை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
வன்னியில் நிலமைகளை சகச நிலைக்கு கொண்டுவருவதற்காக நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
மட்டக்களப்பில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட  22 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை, மார்ச் 5, 2010
விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரலாம் என பாகிஸ்தானுக்கான இலங்கை தூதரும் முன் நாள் விமானப்படை தளபதியுமான ஜயலத் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை, மார்ச் 3, 2010
வவுனியா நெளுக்குளம் தொழில் நுட் பக் கல்லூரி தடுப்பு முகாமில் இருந்து 100 இளைஞர்கள் மேலதிக விசாரணை என்ற பெயரில் தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை, மார்ச் 5, 2010
வருகின்ற பொது தேர்தலில் மஹிந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை கோருகின்றார். அப்படி மக்கள் ஆணை வழங்கினால் நாடு நெருக்கடிக்குள் தள்ளப்படும்.
வெள்ளிக்கிழமை, மார்ச் 5, 2010
சிறிலங்காவில் தலையிடும் உரிமையோ அல்லது உள் நாட்டு விடயங்களில் தலையிட மில்லிபாண்டிற்கு உரிமை இல்லை.
வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
தமிழர் பிரச்சினைக்கு எல்லா சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வு தேவை என இந்தியா கூறியுள்ளது.
வெள்ளிக்கிழமை, மார்ச் 5, 2010
தேர்தலிற்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இலங்கையுடன் வரி சலுகை பற்றி பேசும் என  கூறியுள்ளது.
வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
சிறிலங்காவில் உலகவங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐ.எம்.எஃப் ஆகியவற்றின் கடன் உதவிகளை விட சீனாவின் கடனுதவி அதிகரித்துள்ளது.
வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
புத்த்ளம் மாவட்டம் போல மன்னார் மாவட்டத்தினையும் சிங்கள கரையோர மாவட்டமாக்க அரசாங்கம் விரைவில் மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.
Syndicate content