இணைய-பதிப்பு

நாள்: 
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
06 மார்ச் - சனி
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
இலங்கையில் மனித உரிமைகள் மீறல், போர்க்குற்றம்  தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை செயலருக்கு ஆலோசனை வழங்க குழு அமைக்கப்படும் என பான்கி மூன் உறுதிப்படுத்தியுள்ளார்.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
சிறிலங்காவின் வெளி நாட்டு அமைச்சர் ரோகித போகொல்லாமவின் மூத்த மகனிற்கு ஐ. நாவில் வேலை எடுக்க  நம்பியாரின் சிபார்சினை கேட்டுள்ளார் போகொல்லாம.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
வன்னியில் நிலமைகளை சகச நிலைக்கு கொண்டுவருவதற்காக நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
தமிழர்களின் தேசியம் தாயகம் சுயநிர்ணய உரிமை என்பவற்றை கோசமாகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு சொல்கின்றதே அல்லாமல்
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
இலங்கையில் மனித உரிமைகள், போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகள் தாமதமாகின்றன. இழுத்தடிக்கப்படுகின்றன.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
தமிழீழ கொள்கையினை ஆதரித்து செயற்பட தமிழர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்க கூடாது.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் குடாநாட்டிற்கு செல்லும் இந்த ஊடகவியலாளர்கள் குழுவினர்,
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
தற்போது விடுதலைப்புலிகளின் பிரசன்னம் இல்லாத நிலையில் அவர்களின் ஆயுத போராட்டம் பின்னகர்த்தப்பட்ட நிலையில்அவர்களின் கொள்கைகள் அல்லது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழி முறைகள் தவறு என வாதிடுவோர் அதிகரித்துள்ளனர்.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதார தடை, போர்க்குற்ற நடவடிக்கை ஆகியவற்றுடன் தமிழர்களிற்கான தன்னாட்சி அதிகாரத்தினை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம் உலக தமிழர் பேரவையினால் முன்னெடுப்பு.
வெள்ளிக்கிழமை, மார்ச் 5, 2010
விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரலாம் என பாகிஸ்தானுக்கான இலங்கை தூதரும் முன் நாள் விமானப்படை தளபதியுமான ஜயலத் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை, மார்ச் 5, 2010
அவுஸ்ரேலியா அரசாங்கம் சிறிலங்கா மீது அதிக இராஜதந்திர அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என அவுஸ்ரேலிய கத்தோலிக்க ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை, மார்ச் 5, 2010
சிறிலங்காவில் தலையிடும் உரிமையோ அல்லது உள் நாட்டு விடயங்களில் தலையிட மில்லிபாண்டிற்கு உரிமை இல்லை.
வெள்ளிக்கிழமை, மார்ச் 5, 2010
யுத்த குற்றம் தொடர்பில் ஐ. நாவின் விசாரணை வேண்டும் என்ற பிள்ளையின் கருத்தினை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
பொன்சேகாவுக்கு எதிரான சாட்சியங்களங்கிய குற்ற சாட்டு பத்திரம் அடுத்த வாரம் இராணுவ தளபதியிடம் வழங்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார் இராணுவ பேச்சாளர் பிரசாத் சமரசிங்க.
வெள்ளிக்கிழமை, மார்ச் 5, 2010
வருகின்ற பொது தேர்தலில் மஹிந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை கோருகின்றார். அப்படி மக்கள் ஆணை வழங்கினால் நாடு நெருக்கடிக்குள் தள்ளப்படும்.
வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
புத்த்ளம் மாவட்டம் போல மன்னார் மாவட்டத்தினையும் சிங்கள கரையோர மாவட்டமாக்க அரசாங்கம் விரைவில் மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.
வெள்ளிக்கிழமை, மார்ச் 5, 2010
தேர்தலிற்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இலங்கையுடன் வரி சலுகை பற்றி பேசும் என  கூறியுள்ளது.
வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
மட்டக்களப்பில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட  22 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.
வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
தமிழர் பிரச்சினைக்கு எல்லா சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வு தேவை என இந்தியா கூறியுள்ளது.
புதன்கிழமை, மார்ச் 3, 2010
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதவான்கள் வடமேல் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜே விஸ்வநாதன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
புதன்கிழமை, மார்ச் 3, 2010
இலங்கை பொருளாதாரம் மீழ முடியாத நிலையில் தான் உள்ளது என டி.பி.ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமை, மார்ச் 3, 2010
இலங்கை தமிழர்களை இந்தியா கைவிட்டு விட்டது. தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தி வருகின்றனர். இவ்வாறு அமுதன் என்ற போரினால் பாதிகப்பட்ட யாழ் வாசி திரு அமுதன் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை, மார்ச் 3, 2010
வவுனியா நெளுக்குளம் தொழில் நுட் பக் கல்லூரி தடுப்பு முகாமில் இருந்து 100 இளைஞர்கள் மேலதிக விசாரணை என்ற பெயரில் தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை, மார்ச் 3, 2010
தேர்தலில் போட்டியிடுபவர்கள் தமது சொத்துக்கள் பொறுப்புக்களை தேர்தல் திகதிக்கு முன்பாக வெளியிடவேண்டும்.
வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
சிறிலங்காவில் உலகவங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐ.எம்.எஃப் ஆகியவற்றின் கடன் உதவிகளை விட சீனாவின் கடனுதவி அதிகரித்துள்ளது.
புதன்கிழமை, மார்ச் 3, 2010
இலங்கையின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியானது,  புலம்பெயர் தமிழர் போராட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணைய தளம் கூறியுள்ளது. 
புதன்கிழமை, மார்ச் 3, 2010
மார்ச் மாதம் அவசரகால சட்டம் காலாவதியாகின்றமையால் பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்ட மஹிந்த முடிவு செய்துள்ளார்.
Syndicate content