இணைய-பதிப்பு

நாள்: 
வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
04 மார்ச் - வியாழன்
வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
மட்டக்களப்பில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட  22 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.
வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
சிறிலங்காவில் உலகவங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐ.எம்.எஃப் ஆகியவற்றின் கடன் உதவிகளை விட சீனாவின் கடனுதவி அதிகரித்துள்ளது.
புதன்கிழமை, மார்ச் 3, 2010
இலங்கை தமிழர்களை இந்தியா கைவிட்டு விட்டது. தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தி வருகின்றனர். இவ்வாறு அமுதன் என்ற போரினால் பாதிகப்பட்ட யாழ் வாசி திரு அமுதன் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை, மார்ச் 3, 2010
வவுனியா நெளுக்குளம் தொழில் நுட் பக் கல்லூரி தடுப்பு முகாமில் இருந்து 100 இளைஞர்கள் மேலதிக விசாரணை என்ற பெயரில் தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
புத்த்ளம் மாவட்டம் போல மன்னார் மாவட்டத்தினையும் சிங்கள கரையோர மாவட்டமாக்க அரசாங்கம் விரைவில் மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.
வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
தமிழர் பிரச்சினைக்கு எல்லா சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வு தேவை என இந்தியா கூறியுள்ளது.
புதன்கிழமை, மார்ச் 3, 2010
இலங்கையின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியானது,  புலம்பெயர் தமிழர் போராட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணைய தளம் கூறியுள்ளது. 
புதன்கிழமை, மார்ச் 3, 2010
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதவான்கள் வடமேல் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜே விஸ்வநாதன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
புதன்கிழமை, மார்ச் 3, 2010
மார்ச் மாதம் அவசரகால சட்டம் காலாவதியாகின்றமையால் பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்ட மஹிந்த முடிவு செய்துள்ளார்.
புதன்கிழமை, மார்ச் 3, 2010
இலங்கை பொருளாதாரம் மீழ முடியாத நிலையில் தான் உள்ளது என டி.பி.ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமை, மார்ச் 3, 2010
தேர்தலில் போட்டியிடுபவர்கள் தமது சொத்துக்கள் பொறுப்புக்களை தேர்தல் திகதிக்கு முன்பாக வெளியிடவேண்டும்.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 2, 2010
கிளி நொச்சியில் இந்திய இலங்கை கூட்டு ஆதரவில் செயற்படும் E.N.D.L.F ஒட்டு குழுவினர்  முகாம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
புதன்கிழமை, மார்ச் 3, 2010
மார்ச் மாதம் 25 ஆம் , 26 ஆம் அதிகதிகளில் பாராளுமன்ற பொது தேர்தலிற்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
புதன்கிழமை, மார்ச் 3, 2010
பெல்ஜியம் நாட்டு அரசாங்கத்தின் சார்பில் இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களில் ஒருவரான சேனக டி சில்வா என்பவருக்கு
புதன்கிழமை, மார்ச் 3, 2010
இலங்கைக்கு இரஷ்யாவின் காஸ்போம் நிறுவனம்  நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு  மசகு எண்ணெயினை விற்க முன்வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 2, 2010
இலங்கை இராணுவத்தின் புலனாய்வுதுறையும் தேசிய புலனாய்வு அமைப்பும் இணைந்து அழகிகளின் புகைப்படங்கள் பெயர்விபரங்களுடன் பேஸ்புக் எனும் சமூக தளத்தில் மேச்சலில் ஈடுபட்டுள்ளனராம்.
திங்கட்கிழமை, மார்ச் 1, 2010
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற பெயரில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் 'சைக்கிள்' சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.என கஜேந்திர குமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 2, 2010
பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தெரிவு இலக்கங்கள் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 2, 2010
ஐக்கிய தேசியகட்சியினை தலைமையாக கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின்  தேர்தல் விஞ்ஞாபனம் இந்தமாதம் முதற்கிழமையளவில் வெளிவரும் என கட்சியின் செயலர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 2, 2010
ஏ 32 நெடுஞ்சாலையில் ஐந்தாவது சிங்கள பொலிஸ் நிலையம் பூனகரியில் சிறிலங்கா பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவினால் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 2, 2010
ஜெனிவாவில் இருந்து கொழும்பிற்கு சென்ற  தமிழரொருவர் சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 2, 2010
அண்மைக்காலம்வரை,தமிழ் தேசியக்கூட்டமைப்பு எமது அடிப்படை கொள்கைகளுடன் இணைந்து போனதால்தான் எம்மால் கூட்டமைப்பின் சம பங்காளியாக இருக்க முடிந்தது.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 2, 2010
இந்தோனேசியாவில் யாவா தீவில் ஜோக் ஜகார்த்தாவில்  அமைந்துள்ள இஸ்லாமிய பல்கலைகழகத்தில் இரு இந்துகோவில்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
Syndicate content