பிள்ளையானின் இராணுவ பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இராணுவப் பாதுகாப்பு வாபஸ்பெறப்பட்டதற்கான பின்னணிக் காரணங்கள் எதுவும் தெரியவில்லை என பிள்ளையான் வட்டாரம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு புலிபாய்ந்த கல் பிரதேசத்தில் 8 வயது பாடசாலை மாணவி ஒருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதில் ஒரு சிப்பாய் இனக்காணப்பட்டார்