மட்டு

திங்கட்கிழமை, யூலை 26, 2010

வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி, வெருகம்பல் மலைப்பகுதியில் புராதன காலத்தில் உருவாக்கப்பட்டதாக

சனிக்கிழமை , யூலை 24, 2010
வெலிக்கடைச் சிறையில் சொல்லொணாத் துயரங்களுடன் இருந்துவரும் 50 பெண்களையும்,
வியாழக்கிழமை, யூன் 24, 2010
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாசிக்குடா பகுதியில், நேற்று முன் தினம் உல்லாச விடுதி ஒன்றை அமைப்பதற்கான
ஞாயிற்றுகிழமை, மே 16, 2010
நாளை 17 ஆம் திகதி தமிழர் தாயகத்தில் துக்க நிகழ்வு அனுட்டிக்கப்படவுள்ளன. இதனையொட்டி வன்னியில் உயிர்நீத்த  உறவுகளிற்காக 
வியாழக்கிழமை, மே 13, 2010
நேற்று முந்தினம் இரவு மட்டக்களப்பு ஜீவபுரம் சந்திவெளியினை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் வீட்டில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்.
புதன்கிழமை, மே 12, 2010
மட்டு மாவட்டத்திற்கு உயர் அரச பதவிகளில் இருந்தோரை நீக்கிவிட்டு சிங்கள அதிகாரிகளை அரசாங்கம் நியமிக்க  தொடங்கியுள்ளது.
வியாழக்கிழமை, மே 6, 2010
மட்டக்களப்பு களுதாவளையில் வைத்து நேற்று 10 ஆம் ஆண்டு மாணவி கடத்தப்பட்டார். கடத்தி செல்லப்பட்ட மாணவியியை மறைவிடம்
ஞாயிற்றுகிழமை, மே 2, 2010
யுத்தம் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாகக் கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் விதவைகள் உள்ளனர் என்றும், அவர்களுள் 25 வயதுக்கும்
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 30, 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசு பகீரத முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது
புதன்கிழமை, ஏப்ரல் 21, 2010
கிழக்கு பல்கலை கழக மாணவர்களுக்கும், பல்கலை நிர்வாகத்திற்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. பலகலை கழக
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 16, 2010
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் கட்சியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த
வெள்ளிக்கிழமை, மார்ச் 26, 2010
மட்டகளப்பு வவுணத்தீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட இருட்டுச்சோலைமடு வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 118 மாணவர்கள்
வியாழக்கிழமை, மார்ச் 25, 2010
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  பாடசாலையொன்றில் மாணவர்கள் 112 பேர் பகலுணவு நஞ்சாகியதால் மயக்கமடைந்த நிலையில் 
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 26, 2010
பிள்ளையானின் இராணுவ பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இராணுவப் பாதுகாப்பு வாபஸ்பெறப்பட்டதற்கான பின்னணிக் காரணங்கள் எதுவும் தெரியவில்லை என பிள்ளையான்  வட்டாரம்  தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 26, 2010
2010 ஆம் ஆண்டு பொதுதேர்தலில் போட்டியிட மஹிந்த அணியுடன் 06 அரசியல் கட்சிகளும் 08 சுயேட்சைக் குழுக்களும் இன்று நியமனப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 26, 2010
மட்டக்களப்பு புலிபாய்ந்த கல் பிரதேசத்தில் 8 வயது பாடசாலை மாணவி ஒருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதில் ஒரு சிப்பாய் இனக்காணப்பட்டார்
திங்கட்கிழமை, பெப்ரவரி 22, 2010
மட்டு மாவட்டத்தில் பா. அரியனேந்திரன் தலைமையில் புதிய உறுப்பினர் அடங்கிய வேட்பாளர்கள் குழு கூட்டமைப்பின் கீழ் போட்டியிடவுள்ளது.
ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 21, 2010
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடமாகாணத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாக பிள்ளையான் கட்சி இன்று அறிவித்துள்ளது.
ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 14, 2010
பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அவர்கள்  தனது மாகாண சுகாதார அமைச்சு பதவியில் இருந்து விலகவுள்ளார்.
ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 14, 2010
மட்டு மேயர் சிவ சங்கீதாவை பொதுசன ஐக்கிய முன்னணியில் இருந்து நீக்க வேண்டும் என  பிள்ளையானும் கருணாவும் ஒருங்குசேர வலியுறுத்தி வருகின்றனர்.
Syndicate content